நெசவாளருக்கு தொழில்வரி விதிக்கப்படவில்லை தவறான பிரச்சாரத்திற்கு அமைச்சர் காந்தி கண்டனம்!
சென்னை, நவ. 26- நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க தமிழ்நாடு அரசு முற்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர்…
தமிழ் இலக்கியம் படித்தோருக்கு அரசு வேலையில் முன்னுரிமை
தமிழ் இலக்கியம் படித்தோருக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்…
மதுரை வட்டாரத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிப்பதா? வைகோ கண்டனம்!
சென்னை, நவ.26- மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங் களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,…
அதானியின் காசு வேண்டாம்: தெலங்கானா அரசு
பல்கலைக்கழகத்திற்காக கடந்த அக். 18ஆம் தேதி அதானி கொடுத்த ரூ.100 கோடியை திருப்பி தர தெலங்கானா…
அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவுக்கு நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும்- உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, நவ.26- டயாலிசிஸ் பிரிவில் நிரந்தர பணியாளர்களை போர்க்கால அடிப்படையில் நிரப்புவது அவசியம் எனக் கூறியுள்ள…
தமிழ்நாட்டு மீனவர்கள் 23 பேருக்கு இரண்டாவது முறையாக டிச.3 வரை காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
ராமேஸ்வரம், நவ.26- தமிழ்நாட்டு மீனவர்களின் 23 பேருக்கு இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றம் இரண்டாவது முறையாக…
கழகக் களத்தில்…!
28.11.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் 2525ஆம் நிகழ்வு சென்னை: மாலை 6.30 மணி*…
ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த திவ்யஜோதி - மயிலாடுதுறை திலிபன் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார்…
“சமூக நீதி மாளிகை” பெயர் சூட்டக் கோரி பாசறை சார்பில் சிறப்பு தீர்மானம்
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 448ஆவது வார நிகழ்வு கொரட்டூர் தொடர் வண்டி நிலைய…
தமிழர் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு பரப்புரைக் கூட்டங்கள் நடத்திட அரியலூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
தா.பழூர், நவ. 26- அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் கழக பொதுச் செயலாளர் துரை…