பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு ஒரு வரலாற்றுப்பிழை!
உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி ரோகிந்தன் நாரிமன் திருவனந்தபுரம், டிச.10 உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி ரோகிந்தன் நாரிமன்…
அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே சிதைக்கும் வகையில் இந்தச் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானதே!
EWS இட ஒதுக்கீடுபற்றி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரோகிந்தன் நாரிமன் கூற்று மிகவும் சரியானதே!…
சென்னை மாநகராட்சியில் 493 புதிய திட்ட பணிகள் அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர்
சென்னை, டி.ச.10- சென்னை மாநகராட்சி யில் ரூ.279% கோடியில் 493 புதிய திட்டப்பணிக ளுக்கு துணை…
டங்ஸ்டன் கனிம சுரங்கம்: அ.தி.மு.க. துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
சென்னை, டிச.10- டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல விவகாரத்தில் மதுரை மக்களுக்கு அ.தி.மு.க.செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற…
விஸ்வகர்மா திட்டத்தை அனுமதிக்க மாட்டார் முதலமைச்சர் – உதயநிதி ஸ்டாலின்
விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்க மாட்டார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கல்வி…
காசநோய் பாதித்தோருக்கு இனி மாதம் ரூ.1,000 உதவித் தொகை
காசநோய் பாதித்தோருக்கு ஊட்டச்சத்து உதவித் தொகை இந்த மாதம் முதல் ரூ.1,000 வழங்கப்பட இருப்பதாக மக்கள்…
சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பிறந்த நாள் – பல தரப்பினரும் வாழ்த்து
தமிழர் தலைவர் 92ஆம் ஆண்டு பிறந்த நாளில் பல்துறை துறைகளைச் சேர்ந்த மக்களும், கழகத்தினரும் சால்வை…
அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
திருச்சி,டிச.9- அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…
ஜாதி மறுப்பு இணையேற்பு விழா
கோகிலா - ராஜூ ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய…
தி.மு.க. தலைமையிலான அணி என்பது கூத்தணியல்ல – கொள்கை அணி!
தமிழ்நாட்டில் இருக்கின்ற தி.மு.க. கூட்டணியை குலைக்கலாம் என்று நினைக்கின்றார்கள். கூட்டணியை, கூத்தணி ஒருபோதும் மறைக்க முடியாது.…