தேசிய மக்கள் நீதிமன்றம் : தமிழ்நாட்டில் 82 ஆயிரம் வழக்குகள் முடிக்கப்பட்டன
சென்னை, டிச.15 தமிழ்நாடு முழுவதும் நேற்று (14.12.2024) நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 82 ஆயிரத்து…
சமூக ஊடகங்களில் மதவெறுப்பை தூண்டும் பேச்சு – மதுரை உயர்நீதிமன்றக் கிளை கண்டனம்
மதுரை, டிச.15 நினைத்ததை எல்லாம் சமூக ஊடகங்களில் பேசுவது தற்போது பரவலாகி வருகிறது. மத வெறுப்பை…
எதிர்காலம் ரோபோவின் கையில்தான் போலயே..!
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்டு வரும் 'ஆப்டிமஸ்' ரோபோ, அப்படியே அச்சு அசலாக…
இந்தியாவிற்கு வெளியே இவ்வளவு இந்தியர்களா?
படிப்பு, வேலைக்காக வெளிநாடு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மற்ற நாட்டினரை விட,…
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த மூன்று நாட்களில் டெல்டா பகுதிகளில் கனமழை
சென்னை, டிச.15 வங்கக்கடலில் இன்று (15.12.2024) புதியகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக டெல்டா…
முன்னெச்சரிக்கை விடுத்த பிறகே அணைகளில் இருந்து தண்ணீரை திறக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு
சென்னை, டிச.15 தென் மாவட்டங் களில் கனமழை பெய்துவருவதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்ச ரிக்கை மற்றும்…
சுயமரியாதைச் சுடரொளி தென்கொண்டார் இருப்பு காத்தையன் இல்ல அறிமுகம்
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் தென்கொண்டார் இருப்பு சுயமரியாதைச் சுட ரொளி செ. காத்தையன்…
காட்டூர்விளாகம் சி.செங்குட்டுவன் மறைவிற்கு கழகத் தோழர்கள் இரங்கல் – மரியாதை
திருவாரூர், டிச.15 திருவாரூர் மாவட்டம் காட்டூர் விளாகம் காலம் சென்ற சிங்காரத்தின் மகன் திருவாரூர் அரசு…
தருமபுரி: பகுத்தறிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டிற்கு நிதி வழங்கல்!
தருமபுரி, டிச.15 டிசம்பர் 28, 29 இல் திருச்சியில் நடைபெறும் இந்திய அளவிலான பகுத்தறிவாளர்கள் சங்கங்களின்…
தூத்துக்குடியில் தமிழர் தலைவரின் 92 ஆம் ஆண்டு பிறந்தநாள் -கொள்கைக் குடும்ப விழா! – வாழ்வியல் சிந்தனைகள் நூல் (18 ஆம் தொகுதி) வெளியீடு!
தூத்துக்குடி, டிச.15 மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 8.12.2024 அன்று மாலை 6 மணிக்குத் தூத்துக்குடி…