ஓஎன்ஜிசி ஓ.பி.சி. ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் நலஉதவிகள்: அமைச்சர் வழங்கினார்
மயிலாடுதுறை,டிச.31- மயிலாடுதுறை மன்னம்பந்தலில் ஓஎன்ஜிசி பிற்படுத்தப்பட்ட ஊழியா்கள் நலச்சங்கம் சார்பில் மாணவா்கள், பொது மக்களுக்கு நல…
செய்தியும், சிந்தனையும்…!
பலன் என்ன? * நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகளால் மாலை அலங்காரம். >>…
40 அரசு மருத்துவமனைகளில் குளிர் சாதன வசதியுடன் கூடிய கட்டணப் படுக்கை வசதி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை,டிச.31- தமிழ்நாட்டில் 40 அரசு மருத்துவமனைகளில் குளிா்சாதன வசதியுடன் கூடிய கட்டணப் படுக்கை வாா்டுகள் அமைக்கப்படுவதாக…
சென்னை உயர்நீதிமன்றம்!
அடுத்த ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 12 நீதிபதிகள் ஓய்வு பெறுகின்றனர். சமூகநீதிக் கண்ணோட்டத்தில் நீதிபதிகள் நியமனம்…
திருவள்ளுவர், தமிழர்களின் உலக அடையாளம்! திருக்குறள் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம்! ஆறு அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கன்னியாகுமரி, டிச.31 திருவள்ளுவர், தமிழர்களின் உலக அடையாளம்! திருக்குறள் தமிழர்களின் பண்பாட்டு அடை யாளம் என்று…
2ஆம் தேதி தொடங்குகிறது சென்னை செம்மொழி பூங்கா மலர் கண்காட்சி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் சென்னை,டிச.31- சென்னை அண்ணா மேம்பாலம் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 8…
பி.எஸ்.எல்.வி. சி -60 ராக்கெட் விண்கலன்கள் வெற்றிகரமாகப் பிரிந்தன – இஸ்ரோ
சிறீஅரிகோட்டா, டிச.31- பி.எஸ்.எல்.வி. சி -60 ராக்கெட்டில் செலுத்தப்பட்ட விண்கலன்கள் வெற்றிகரமாகப் பிரிந்ததாக இஸ்ரோ தலைவர்…
கண்ணாடிப் பாலத்தில் முதலமைச்சர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (30.12.2024) கன்னியாகுமரியில், முக்கடல் சூழும் குமரி முனையில் திருவள்ளுவர் சிலை…
ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பை நிர்மூலப்படுத்துவதுதான் வள்ளுவரின் திருக்குறள்!
* குமரிமுனையில் திருவள்ளுவர் சிலையை நிறுவியவர் முத்தமிழறிஞர் கலைஞர் * அதை மேலும் செழுமைப்படுத்தி விழா…