நினைவகம் கட்டும் இடத்தில் இறுதி நிகழ்வை அனுமதிக்காதது மன்மோகன் சிங்கின் பங்களிப்பை அவமதிக்கும் செயல்
ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் சென்னை, டிச.29 நினைவகம் கட்டும் இடத்தில், இறுதி…
திருச்சி – சிறுகனூர் ‘பெரியார் உலக’ வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்றோர் (29.12.2024)
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் அறிவியல் மனப்பான்மை வழியில் நடப்போம்; இன்றும்! என்றும்!
திருச்சியில் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டிய வாக்கத்தான் நிகழ்ச்சி! திருச்சி, டிச.29 திருச்சியில் வாக்கத்தான் நிகழ்ச்சியை தமிழர்…
டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை கைவிட வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் தொல்லியல் அறிஞர்கள் மனு
மதுரை, டிச.29- டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை கைவிட வேண்டுமெனக் கூறி மதுரையைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர்…
முதல் மனைவி இருக்கும்போது 2ஆவது திருமணம் செய்வது குற்றம் என்பது அனைவருக்கும் பொருந்தும் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை,டிச.29- முதல் மனைவி இருக்கும்போது 2ஆவதாக திருமணம் செய்வது குற்றம் என்பது அனைவருக்கும் பொருந்தும் என…
இந்தியாவிலேயே முதலிடம் ஆதிதிராவிட தொழில் முனைவோருக்கு ரூ. 160 கோடி மானியம் – பயனாளிகள் 1303 பேர்
சென்னை,டிச.29- தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட அறிக்கை: ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக, ஆழ்ந்த சிந்தனைகளுடன்…
தேசிய மகளிர் ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்! அமைச்சர் கோவி.செழியன் பேட்டி
சென்னை,டிச.29- சென்னை- கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பதிவாளர் மற்றும் பேராசிரியர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்…
இதுதான் திராவிட மாடல் அரசு
தமிழ்நாடு முதலமைச்சரின் கல்வித் திட்டங்களை சிங்கப்பூர் வாசகர்களிடம் சேர்ப்போம் சிங்கப்பூர் நூலக அதிகாரி தகவல் சென்னை,டிச.29-…
பள்ளி, கல்லூரிகளில் போக்சோ விழிப்புணர்வு
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன்…
‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தில் இனி ரூ.2 லட்சம்
‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் நிதியுதவி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சாலை விபத்துகளில் சிக்கும் நபர்களை உடனடியாக…