பாசிசத்துக்கு எதிரான மாநாட்டில் பங்கேற்கக் கூடாதா?
சி.பி.எம். கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவதாசனுக்கு வெளிநாடு செல்ல அனுமதி மறுத்த பா.ஜ.க. அரசு! புதுடில்லி,…
50 ஏக்கர் ரூ. 5 கோடி செலவில் சிறுசேரி சிப்காட் வளாகத்தில் அமைகிறது நகர்ப்புற வனம்
சென்னை, நவ.4- சிறுசேரி சிப்காட் வளாகத்தில் 50 ஏக்கரில், 5 கோடி ரூபாய் செலவில் நகர்ப்புற…
70,000 புதிய மின் கம்பம் வாங்க தமிழ்நாடு மின்வாரியம் திட்டம்
கோவை, நவ.4- தமிழ்நாட்டில் மின் கம்பங்கள் பழுதாவது அதிகமாகி வருகிறது. மின் கம்பங்களின் மீது குப்பைகளை…
20 வகையான முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு பதிவுத்துறை தகவல்
சென்னை, நவ.4- பத்திரப்பதிவு துறையில் 20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வீடு, நிலம்…
சுங்கச்சாவடிகளை முழுமையாக அகற்ற ஒன்றுபடுவோம்!
தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் அழைப்பு சென்னை, நவ.4- தமிழ்நாட்டில் செயல்படும் 64 சுங்கச்சாவடிகள் உள்பட…
ஒடுக்கப்பட்ட மக்களை உதாசீனம் செய்யும் பிஜேபி
ஒவ்ெவாரு ஆண்டும் தீபாவளி அன்று அயோத்தியில் லட்சக்கணக்கான விளக்குகள் வைக்கப்படும். மேலும் தீபாவளிக் கொண்டாட் டங்களுக்கு…
தெலுங்குபேசும் மக்களை விபச்சாரிகள் என்ற பதத்தில் பேசிய நடிகை கஸ்தூரி மன்னிப்புக் கேட்கவேண்டும்!
தமிழ்நாடு பா.ஜ.க. பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கடும் கண்டனம்! சென்னை, நவ. 4- பார்ப்பனர் களின்…
நாத்திகம் தோன்றக் காரணம்
எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இடமில்லையோ அங்கு எல்லாம் இருந்துதான் நாத்திகம் முளைக்கின்றது.…
ஆபாசத்தையும், வன்முறையையும் தூண்டும் வகையில் பார்ப்பனர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் மக்கள் வெறுப்பு
வருணாசிரமத்தை எதிர்த்து கருத்து ரீதியில் திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம் – உரைகள் – மக்களின்…