தமிழ்நாட்டில் நவ.13 வரை கனமழை நீடிக்கும்
சென்னை, நவ.8 தமிழ்நாட்டில் இன்று வெள்ளிக் கிழமை (நவ.8) முதல் நவ.13 வரை கனமழை பெய்ய…
அரசின் உதவியால் 2 குழந்தைகளுக்கு மறுவாழ்வு முதலமைச்சருக்கு நன்றி
நாட்றம்பள்ளி, நவ.8- அரசின் உதவியால் நிறைந்தது மனம், முதலமைச்சருக்கு நன்றிகள் என இரு குழந்தைகளின் தாயார்…
பதிவு ரத்தான மருத்துவர்கள் பணியாற்றினால் கடும் நடவடிக்கை மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை
சென்னை, நவ.8 மருத்துவ கவுன்சிலில் இருந்து பதிவு நீக்கம் செய்யப்பட்ட மருத்து வா்கள், விதிகளுக்கு புறம்பாக…
இந்நாள் – அந்நாள்:வீரமாமுனிவர் பிறந்த நாள் – இன்று (8.11.1680)
“தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” என்று முழங்கிய புரட்சிக் கவிஞரின் கருத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் வீரமாமுனிவர்.…
எத்தகைய மனிதநேயம்! விமானத்தில் வீறிட்டு அழுத குழந்தையை தாலாட்டி தூங்க வைத்த அமைச்சர் கீதாஜீவன்
தூத்துக்குடி, நவ.8- தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் இருந்து 6.11.2024 அன்று காலை 11 மணிக்கு…
தி.மு.க.வை அழிப்பேன் என்பதா? தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி!
தஞ்சாவூர்,நவ.8- தி.மு.க.வை அழிப்பேன் என்று கிளம்பி இருப்பவர் களுக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள்…
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபைமீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான திட்டம் வகுக்க வேண்டும்
பொது தீட்சிதர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, நவ.8 சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது பக்தர்கள்…
பிற இதழிலிருந்து…பகுத்தறிவுத் தந்தை பெயரால் அறிவியல் மய்யம்!
மக்களவைத் தலைநகர் சென்னையில் பேரறிஞர் அண்ணா பெயரில் மாபெரும் நூலகம் அமைத்தார் தமிழினத் தலைவர் கலைஞர்!…
பசுப் பாதுகாவலர்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!
உச்சநீதிமன்றம் 5 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் நடத்தும் படுகொலைகளுக்கு எதிரான…
அறிவு விளக்கம் இல்லாதவர்கள்
கக்கூஸ் எடுப்பவர்களுக்கும், ஜலதாரை அள்ளிக் கொட்டுகிறவர் களுக்கும் எப்படி நாற்றம் தெரியாதோ, அதுபோல கடவுள் நம்பிக்கைக்…