தமிழ்நாட்டின் தேவையை மிக வேகமாக வலியுறுத்திப் பேசுவீர்
தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டும் உரை சென்னை, நவ.23 திமுக தலைவரும், தமிழ்நாடு…
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ரூ.330 கோடியில் மாபெரும் டைட்டில் பூங்கா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை,நவ.23- திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் பிர மாண்டமாக கட்டப்பட்டுள்ள டைடல்…
வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றும் ஆசாமிகளிடம் எச்சரிக்கை தேவை!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை, நவ. 23- மருத்துவக் கல்லூரிகளில் இடம், வேலை வாங்கி தருவதாக சொல்வதை…
எதிர்க்கட்சியாக இருந்தபோது அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றியவர் முதலமைச்சர்: அமைச்சர் எ.வ.வேலு
விழுப்புரம், நவ.23- எதிர்க் கட்சியாக இருந்தபோது அளித்த வாக்குறுதிப்படி, விழுப்புரத்தில் சமூக நீதிப் போராளிகளுக்கான மணி…
தென்னிந்தியாவிலேயே முதன் முதலில் திருமுடிவாக்கம் சிட்கோ தொழில்பேட்டையில் நவீன தொழில்நுட்ப மய்யம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் சென்னை, நவ.23- தென்னிந்தி யாவில் முதன்முறையாக திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்…
கருநாடகாவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் கொலையில் 21 பேருக்கு ஆயுள் தண்டனை
பெங்களூரு, நவ.23 கருநாடக மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சமூக பெண்ணை கொலை செய்த வழக்கில் 21 பேருக்கு…
“உலகத் தலைவர் தந்தை பெரியார்”
திராவிடர் இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திற்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் “உலகத்…
பிள்ளைகளுக்காக உணவை குறைத்த 25% பெற்றோர்!
கனடாவில் நிலவும் பொருளாதார நெருக் கடியால் 25% பெற்றோர் குழந் தைகளுக்கு உணவளிக்க தங்கள் உணவைக்…
நன்கொடை
திருச்சியில் டிசம்பர் 28, 29 இல் நடைபெற உள்ள இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13…
சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய அணுகுமுறை மண்எண்ணெய்க்கு பதிலாக எல்பிஜி மோட்டாருடன் மீன்பிடி படகுகள் – முதல் முதலாக தமிழ்நாடு அரசு அறிமுகம்
சென்னை, நவ.23- மண்எண்ணெய்யை பயன்படுத்தி வெளிப்புற மோட்டார்களுடன் (ஓ.பி. எம்.) இயங்கக்கூடிய மீன்பிடி படகுகளுக்கு மாற்றாக…