நவ. 24 திருச்செங்கோடு அய்ம்பெரும் விழா– டிச.2: குருதிக்கொடை முகாம்– டிச. 28, 29: திருச்சியில் நடைபெறும் பகுத்தறிவாளர்கள் மாநாட்டில் இளைஞரணி தோழர்கள்பெருந்திரளாக கலந்துகொள்வதென தருமபுரி மாவட்டத்தில் இளைஞரணி கலந்துரையாடலில் முடிவு
தருமபுரி, நவ.19- தருமபுரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 16.11.2024 அன்று காலை…
சுயமரியாதை நாள் விழாவில் பெருந்திரளாக பங்கேற்க மேட்டூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு
மேட்டூர்,நவ.19-மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் கலந்துரை யாடல் கூட்டம் கடந்த 17.11.2024 அன்று சேலம் டால்மியா…
வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா! களம் காணத் தயங்காது
தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, நவ.19- “வக்ஃப் வாரிய…
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.25,000 நன்கொடை
கோவைப்புதூரைச் சேர்ந்த மு.வி.சோமசுந்தரம் அவர்கள் சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு ரூ.25,000, ஈரோட்டு நவ. 24 சுயமரியாதை…
குஜராத்தில் அவலம் ராகிங் கொடுமையால் மருத்துவ மாணவா் உயிரிழப்பு
அகமதாபாத், நவ.19, குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தில் ராகிங் கொடுமையால் மருத்துவ மாணவா் உயிரிழந்த விவகாரத்தில்,…
மணநாள் நன்கொடை ரூ.15,000
சென்னையை சேர்ந்த மு.க.பரணி-பி.விஜயலட்சுமி இணையரின் 35ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.15,000…
நன்கொடை
எஸ்.ஜெ.எஸ். முஸ்தபா பாட்ஷா (மேனாள் அமைச்சர் எஸ்.ஜெ. சாதிக் பாட்ஷாவின் மகன்) அவர்கள் சிறுகனூர் பெரியார்…
ஆசிரியர் அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) மாணவர்கள் தாளவாடி, தலைமாலை, ஆசனூர்…
தமிழ்நாட்டுக்கு நிதிப் பகிர்வு எவ்வளவு – மற்ற மாநிலங்களின் கருத்துக்களை கேட்டு அறிவிப்பார்களாம் : நிதிக் குழு தலைவர் தகவல்
சென்னை, நவ.19 தமிழ்நாடு அரசின் நிதிப் பகிர்வு பரிந்துரைகளை, மற்ற மாநிலங்களின் கருத்துகளை கேட்ட பிறகு…
உ.பி.யில் தீண்டாமை விரியன்!
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரும் சட்டமன்ற தொகுதி உறுப்பினரின் மனைவியுமான அஜி சோலங்கி என்பவர் வழிபடச் சென்ற…