பள்ளி மாணவர்களுக்கு அன்பளிப்பாக குடை வழங்கிய தலைமையாசிரியை!
சேலம், நவ. 16- மழைக்காலத்தையொட்டி கெங்கவல்லியில் பள்ளி மாணவா்களுக்கு தலைமை ஆசிரியை அன்பளிப்பாக குடை வழங்கினார்.…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
16.11.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஜெயங்கொண்டம் அருகே ரூ.1000 கோடியில் காலணி உற்பத்தி ஆலை:…
பெரியார் விடுக்கும் வினா! (1490)
ஆத்மிகம்தான் வேண்டும்; விஞ்ஞானம் தேவையில்லை; இயந்திரம் பேய்; மிஷின் இராட்சதன் - என்ற காந்திப் பிரச்சாரம்…
மறைவு
கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றிய கழக துணைத் தலைவர் மற்றும் பாபநாசம் திராவிடர் சமுதாய…
தமிழ்நாடு முழுவதும் ஆறு, அணைகள் நீங்கலான நீர்நிலைகளை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க அரசு பரிசீலனை!
மதுரை,நவ.16- பொதுப்பணித்துறை யிடம் இருந்து ஆறுகள், அணைகளை தவிர மற்ற நீர்நிலைகளை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க,…
கழகத் தோழர்கள் படத்திறப்பு
தென்காசி, நவ. 16- 10.11.2024 அன்று காலை 10 மணிக்கு கருஞ்சட்டை வீரர்கள் மறைந்த பெ.காலாடி,…
9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ரூ.90 லட்சம் காசோலை: 18ஆம் தேதி அமைச்சர் வழங்குகிறார்
சென்னை, நவ. 16- ஒன்பது தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படுகின்றது. வாழும் தமிழறிஞர்களான முனைவர் ஆறு.அழகப்பனின் அனைத்துப்…
பங்குச்சந்தை வர்த்தக மோசடி!
அதானிக்கு ஆதரவாக செயல்பட்ட மாதபியைப் காப்பாற்றும் பிரதமர் விசாரணைக்கு ஆஜாராக அழைப்பாணை அனுப்பவில்லை புதுடில்லி, நவ.…
ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது கண்ணியத்துடனும், எச்சரிக்கையுடனும் பேச வேண்டும் மேனாள் அ.தி.மு.க. அமைச்சருக்கு அறிவுரை
சென்னை, நவ. 16- ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது கண்ணியத்துடனும், எச்சரிக்கையுடனும் பேச மேனாள் அ.தி.மு.க. அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்!
அண்ணாவின் கடவுள் மறுப்பு “மக்களின் அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு பொருள் கடவுள் என்ற பெயரோடு இன்று…