தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகள் மூலம் வங்கி கணக்கு துவங்கலாம் புதிய திட்டம் அறிவிப்பு
சென்னை, அக்.27- தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகள் மூலம் கூட்டுறவு வங்கி கணக்குகளை தொடங்கலாம்…
‘திராவிட மாடல்’ அரசின் திட்டங்களின் நிலைகுறித்து கோவையில் நவ. 5, 6 தேதிகளில் கள ஆய்வு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு!
சென்னை, அக்.27- திராவிட மாடல் அரசின் திட்டங்களின்நிலைகுறித்து கோவையில் வருகிற நவம்பர் 5 மற்றும் 6…
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சீரழிக்கும் மோடி அரசு காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி, அக்.27- ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி…
வயதை உறுதி செய்ய ஆதார் அட்டை முறையான ஆவணம் இல்லையாம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, அக். 27- ஒருவரின் வயதை தீர்மானிக்க ஆதார் அட்டை முறையான ஆவணம் அல்ல என்று…
இந்திய – சீன எல்லையில் பிரச்சினைக்குரிய இரு இடங்களில் படை விலக்கல் தொடக்கம்!
புதுடில்லி, அக். 27- கிழக்கு லடாக் எல்லையில் பிரச்சினைக்குரிய டெம்சோக் மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில்…
பெரியார் பள்ளி மாணவ, மாணவிகள் கூடைப்பந்து-இறகுப்பந்து போட்டியில் முதலிடம்
ஜெயங்கொண்டம், அக். 27- பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரியலூர் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி அரியலூரில் உள்ள…
குறுஞ்செய்திகள்
காங்கிரஸ் தலைவராக 2 ஆண்டுகள்: கார்கேவுக்கு ராகுல் வாழ்த்து காங்கிரஸ் தலைவராக 2 ஆண்டு நிறைவு…
மூடநம்பிக்கை விழாவான தீபாவளியைக்கொண்டாடலாமா? தஞ்சாவூர் மாநகர கழகம் சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்
தஞ்சை, அக். 27- தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகத்தின் சார்பில் அறிவுக்கும் அறிவியலுக்கும் பொருந்தாத இனஇழிவு…
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று (26.10.2024) எழும்பூர், அனிதா மேல்நிலைப் பள்ளியில்…
கோபிசெட்டிபாளையம் கழக மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி வட்டம் ஆசனூரில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பயிற்சிப் பட்டறை மாணவர்களுடன் (இரண்டாவது நாள்) கழகப் பிரச்சாரப் பாடல்களை பாடினார். (27.10.2024)
கோபிசெட்டிபாளையம் கழக மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி வட்டம் ஆசனூரில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் திராவிடர்…