தந்தை பெரியார் சிலையை பரிசாகக் கொடுத்து வாழ்த்து
தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சராக பொறுப் பேற்றுள்ள இரா.இராஜேந்திரன் அவர்களை, சேலம் மாவட்ட திராவிடர் கழகம்…
நன்கொடை
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார்-ஜெகதாராணி ஆகியோரின் 23ஆம் ஆண்டு மணநாளை முன்னிட்டு விடுதலை வளர்ச்சி…
கோயிலா? குழாயடி சண்டையா?
எருமப்பட்டி, அக்.7- எருமப்பட்டி யூனியன், பீமநாய்க்கனுாரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தர்மகர்த்தா…
இதுதான் மனிதநேயம்! மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் கொடை நால்வருக்கு மறுவாழ்வு
சென்னை, அக்.7- மூளைச் சாவு அடைந்த நபரின் உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டதில் நான்கு பேருக்கு மறுவாழ்வு…
‘லவ் ஜிகாத்’தில் ஈடுபட்டால் தீ வைப்போம்’
சிறுபான்மையினரை மிரட்டிய பிஜேபி பிரமுகர் மீது வழக்கு டேராடூன், அக்.7 ‘‘லவ் ஜிகாத்தில் ஈடுபட்டால் சிறுபான்மையினரின்…
தமிழ்நாட்டில் 15 நாட்களில் புதிய குடும்ப அட்டை அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
சென்னை, அக்.7- தமிழ்நாட்டில் 3 லட்சம் பேர் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப் பித்த நிலையில்…
பக்கத்திற்கு பக்கம் கருத்து களஞ்சியத்தால் நிரம்பி வழியும் பெரியார் பிறந்த நாள் மலர்
துரை. அருண் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் இந்த மலர் பணிகள் நடக்கும்போது ஒரு நாள் மாலை…
கல்வித் துறையில் ஒரு பாய்ச்சல் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 55,478 கையடக்கக் கணினிகள்: பள்ளிக் கல்வித் துறை தகவல்
சென்னை, அக்.7- தமிழ்நாட்டில் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியா்கள் 55,478 பேருக்கு கையடக்கக் கணினி வழங்கப்படவுள்ளதாக…
நவம்பர் 26இல் சு.ம. இயக்கத்தின் நூற்றாண்டு மாநாடு ஈரோட்டில்!
திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (6.10.2024) இரங்கல் தீர்மானம் உள்பட 10 தீர்மானங்கள் ஒரு…
இனி செய்ய வேண்டிய நிலை
நாம் இன்றைய நிலையில் இருந்து ஒரு சிறு மாறுதல் செய்ய வேண்டுமானாலும் நமது எதிரிகளின்ஆயுதமாகிய நாத்திகத்திற்குப்…