பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கோவிலா?
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அலமேலுபுரம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பிள்ளையார் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இது…
சிறுபான்மை மக்கள் மீதான குஜராத் கலவரம் குஜராத் மாநில அரசின் மனு தள்ளுபடி – அரசுக்கு எதிரான கருத்துகளை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
புதுடில்லி, செப்.28- பில்கிஸ் பானு வழக்கில் குஜராத் அரசுக்கு எதிரான கருத்துகளை நீக்கக் கோரிய குஜராத்…
தேர்தல் பத்திர ஊழல் குற்றச்சாட்டு நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
பெங்களூரு, செப்.28 தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிதிய மைச்சர் நிர்மலா…
தமிழர் தலைவரிடம் வாழ்த்துப் பெற்றார்
கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் மற்றும் வெற்றிச் செல்வி ஆகியோரின் பெயரன் செவ்வியன் பிரான்சு…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்
பழனி தி.க. சேது அவர்களின் குடும்பத்தின் சார்பில் திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி,…
அக்டோபர் முதல் தேதி நாகையில் கடல் அலையாய்த் திரள்வீர்!
தமிழ்நாட்டு மீனவர்கள் கேட்பாரற்ற பிள்ளைகளா? ஒன்றிய பி.ஜே.பி. அரசு குறட்டை விடுகிறதா? சென்னை, செப்.28 தமிழ்நாடு…
‘கடவுள்’ காப்பாற்றவில்லையே!’ ம.பி.யில் கனமழை: உஜ்ஜைனியில் கோயில் சுவர் இடிந்து 2 பேர் பலி!
போபால், செப்.28 மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழைக்கு உஜ்ஜைனியில் கோயில் சுவர் இடிந்து 2 பேர்…
அவனன்றி ஓரணுவும் அசையா! சிறுமியிடம் பாலியல் தொல்லை கோயில் பூசாரி கைது!
தேனி, செப்.28 தேனி அருகே கோவிலுக்குள் சிறுமிகளை அழைத்துச் சென்று பூசாரி பாலியல் தொல்லை கொடுத்த…
அக்டோபர்-1 நாகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நாகை அக்கரைப்பேட்டை மீனவர் அமைப்பினருக்கு அழைப்பு
நாகை, செப்.28 தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டை அடித்து அவமானப் படுத்தும் இலங்கை அரசை கண்டித்து தமிழர்…