8.9.2024 ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்.
காஞ்சிபுரம்: காலை 10.30 மணி * இடம்: குறளகம், ஓரிக்கை, காஞ்சிபுரம். (மாவட்டத் தலைவர் இல்லம்)…
மதுரை புத்தகத் திருவிழா – 2024
(06.09.2024 முதல் 16.09.2024 வரை) மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
6.9.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: *அமெரிக்காவின் ட்ரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம்:…
பெரியார் விடுக்கும் வினா! (1424)
இந்த நம் மக்களைப் போன்று இழிவும், கொடுமையும் படுத்தப்பட்ட மக்கள் இந்தப் பித்தலாட்ட அரசியலில் தலையிட்டு…
தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பேச்சுப் போட்டி
ஆவடி, செப். 6- தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பகுத்தறிவாளர் கழகம்…
அறந்தாங்கி கழக மாவட்டத்தில் சிறப்புடன் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழா பேச்சுப்போட்டி
அறந்தாங்கி, செப்.6- அறந்தாங்கி கழக மாவட்டத்தில் சிறப்புடன் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழா பேச்சுப்போட்டி…
இறுதி மரியாதை
மதுக்கூர் படப்பை காடு தோழர் திருக்குமரனின் தாயார் பாண்டியம்மாள் கடந்த 31ஆம் தேதி மறைவுற்றார். அவர்களின்…
கிருட்டினகிரி மாவட்ட கழக சார்பில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு தந்தை பெரியார் படம் அன்பளிப்பு
கிருட்டினகிரி மாவட்ட கழக சார்பில் உலக மனிதநேய மாண்பாளர் அறிவுலக ஆசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை…
ஈரோட்டில் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது ஆண்டு பிறந்தநாள் 17.9.2024 கல்வி உரிமை மாநிலத்திற்கே – உரிமைமீட்புப் பேரணி நடத்த முடிவு
ஈரோடு, செப்.6- ஈரோடு பெரியார் மன்றத்தில் 04.09.24 அன்று மாலை 6.00 மணியளவில் அனைத்துக்கட்சி மற்றும்…
அந்நாள் – இந்நாள் சென்னையில் பகுத்தறிவாளர் கழகம் துவங்கிய நாள் – இன்று (6.9.1970)
பாரெங்கும்! பகுத்தறிவாளர் கழகங்கள் முதலில் தோன்றியது சென்னையில் முதன் முதலில் "சென்னை பகுத்தறி வாளர் கழகம்…