வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் – இன்று (05.09.1872 – 18.11.1936)
வ.உ.சிதம்பரனாரை கப்பலோட்டிய தமிழர் விடுதலைப் போராளி என்று அறிந்திருப்பதைவிடவும் குறைவாகவே அவரை ஒரு தமிழ்ப் பணியாளராக…
ஆசிரியர் தகுதித் தேர்வு: விரைவில் அறிவிப்பு
சென்னை, செப். 5- ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளி யிடப்பட இருக்கிறது. இதையொட்டி…
ஒன்றிய அரசு நிதியுதவி நிறுத்தப்பட்ட பிரச்சினை கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
சென்னை, செப். 5- ஒன்றிய அரசின் நிதி யுதவி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மாற்று ஏற்பாடுகள் தொடர்பாக…
மேட்டூரில் இருந்து தண்ணீர் திறப்பு 19,000 கன அடியாக அதிகரிப்பு
சேலம், செப். 5- மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு…
அக்டோபர் 1ஆம் தேதி முதல் தூத்துக்குடி – மாலத்தீவு இடையே கப்பல் போக்குவரத்து
சென்னை, செப்.5- ‘இந்தியா - மாலத்தீவு’ இடையே வர்த்தக உறவை வலுப்படுத்த தூத்துக்குடி- மாலத்தீவு இடையே…
மதமாற்றம் குறித்து பரவும் வதந்தி தமிழ்நாடு அரசு விளக்கம்
சென்னை, செப்.5- நீலகிரியில் மதம் மாற மறுத்ததால் பெண் கொலை என பரவும் தகவல் வதந்தி…
திராவிட மாணவர் கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பட்டம் (3.9.2024)
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் கல்விக்கான நிதியைத் தருவோம் என்ற ஒன்றிய பாசிச ப.ஜ.க.வின்…
“விடுமுறை” தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் விடுப்பு எடுப்பது எந்த முறையில்?
சென்னை, செப்.5- தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறை எடுப்பதற்கு புதிய விதிமுறையை அரசு…
திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி
திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவ.…
கழகக் களத்தில்…!
6.9.2024 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 111 இணையவழி:…