சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி எசனையில் மூட நம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்க பரப்புரைக் கூட்டம்
பெரம்பலூர், ஆக.23- பெரம்பலூர் அடுத்த எசனை யில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி மூட நம்பிக்கை ஒழிப்பு…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்த வேலூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்
காட்பாடி, ஆக. 23- வேலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 14.08.24 மாலை 5…
தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடலில் முடிவு!
அரூர், ஆக. 23- அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 18.8.2024 அன்று மாலை…
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கை – 715 மாணவர்களுக்கு ஆணை
அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார் சென்னை, ஆக.23 எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு மற்றும் அரசுப்…
ஆதார் அட்டை சில முக்கிய தகவல்கள்
நம் நாட்டில் ஆதார் அட்டை ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் பல பணிகளுக்காக தேவைப்படும் முக்கியமான அடையாள…
விநாயகர் உருவங்களை நீரில் கரைக்கும் விவகாரம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்டிப்பான உத்தரவுகள்
சென்னை, ஆக.23 சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டும் நீரில் கரைக்க அனுமதிக்கப்படும்…
சென்னை குடிநீர் ஏரிகளில் 36.62% நீர் இருப்பு
சென்னை, ஆக.23 புழல் ஏரிக்கு நீர்வரத்து 155 கனஅடியாக உள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு…
ரூபாய் 5.12 கோடியில் தரம் உயர்த்தப்பட்ட அவசரகால செயல்பாட்டு மய்யம் திறப்பு
சென்னை, ஆக.23 சென்னை எழிலகத்தில் ரூ.5.12 கோடியில் பல்வகை பேரிடர்களுக்கான முன்னெச்சரிக்கை மய்யமாக தரம் உயர்த்தப்பட்டுள்ள…
மாவட்ட கல்வி அலுவலர்கள் 57 பேர் இடமாற்றம்
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை சென்னை, ஆக.23 பள்ளிக்கல்வித் துறையில் 21.8.2024 அன்று ஒரே நாளில்…
கோவை: நூல்கள் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு
வாழ்விணையர் என்றால், இன்பம் - துன்பம் என்பதில் மட்டுமல்ல! எல்லா பணிகளையும் பகிர்ந்துகொண்டு செய்யவேண்டும் -குறைந்தபட்சம்…