இந்தியாவிலேயே முதல் திட்டம் சென்னையில் சாலை விபத்துகளை முற்றிலும் குறைக்க ஜீரோ ஆக்சிடெண்ட் டே விழிப்புணர்வு திட்டம் அறிமுகம்
சென்னை, ஆக.7 சாலை விபத்துகளை முற்றிலும் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை போக் குவரத்து…
தமிழ்நாட்டு மீனவர்களை பாதுகாக்க ஒன்றிய பிஜேபி அரசு என்ன செய்தது? மாநிலங்களவையில் வைகோ கேள்வி
சென்னை, ஆக.7 “தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்படுவதை இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது” என்று மாநிலங்களவையில் மதிமுக…
பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்காதவர்களுக்கு வாய்ப்பு..!!
சென்னை, ஆக.7 பிறப்புச் சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள், இந்தாண்டு இறுதிக்குள் பெயர் சேர்த்துக்…
பிள்ளை விளையாட்டு!
ஜலதாரா என்பதற்கு என்ன பொருள்? சிவாலயங்களில் கர்ப்பக்கிரகத்தில் உள்ள லிங்கத்தின்மீது ஒரு பாத்திரத்திலிருந்து சொட்டு சொட்டாக…
பொருளாதார வளர்ச்சி, சமூக வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும் திட்டக்குழுவில் முதலமைச்சர் கருத்துரை
சென்னை, ஆக.7- தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் 5ஆவது கூட்டம் அதன் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில்…
உலகத் தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மாநாடு ஆகஸ்ட் 12, 13 தேதிகளில் சென்னையில் நடைபெறும் ஆறு அமைச்சர்கள் பங்கேற்பு
சென்னை, ஆக. 6- உலக தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மாநாடு சென்னையில் வரும் 12,…
திராவிடர் கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம்
முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி அவர்தம் நினைவிடத்தில் நாளை (7.8.2024), புதன் காலை…
யாருக்கு சக்தி கடவுளுக்கா? மின்சாரத்துக்கா? கன்வர் யாத்திரையில் மின்சாரம் தாக்கி 9 பேர் உயிரிழப்பு
பாட்னா, ஆக.6 வட மாநிலங்களில் சிவ பக்தர்கள் மேற்கொள்ளும் வருடாந்திர காவடி யாத்திரை (கன்வர் யாத்ரா)…
‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்பதே சு.ம.இயக்கத் தத்துவம் – இதனை ஈடேற்ற உழைப்பதே சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் நாம் எடுக்கும் உறுதி! யார் ஆதரவு தந்தாலும், தராவிட்டாலும் எங்கள் பணி தொடரும்! தொடரும்!! குடந்தை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் உரை
குடந்தைக்கு இன்றொரு மறுமலர்ச்சி நாள்! * ஒரு சுதந்திர நாட்டில் ‘‘சூத்திரன்’’ இருக்கலாமா? ‘‘பார்ப்பான்’’, ‘‘பறையன்”…
மனிதருக்கு உண்மையான அழகு எதில் என்றால் ‘மானமும், அறிவும், மனிதனுக்கு அழகு’ என்றார் பெரியார்
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் - நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மேனாள் மாணவர்கள் சந்திப்பில்…