தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை
சென்னை, ஆக.24 தொழிலாளர் களின் நலனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு முழு அக்கறை செலுத்தி…
பிஜேபி கூட்டணியில் எதிர் நிலைப்பாடு? வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு நிதிஷ்குமார் எதிர்ப்பு
புதுடில்லி, ஆக.24 இரு நாடுகள் பிரிவினையின் போது, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்றவர்கள் இங்கு விட்டு…
பெண் காவலர்களுக்கு சொந்த மாவட்டத்தில் பணி முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, ஆக.24 மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு…
தி.மு.க. ஆட்சியின் சமூகநீதிப் பார்வை
முதலமைச்சரின் தனிச் செயலாளராக பணியாற்றி வந்த முருகானந்தம் அய்.ஏ.எஸ். அவர்கள் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.…
சமூக ஒற்றுமை
ஒரு பெரும் சமூகம் ஒற்றுமையும் சீர்திருத்தமும் பெற வேண்டுமானால், அதிலுள்ள பிரிவுகளான ஒவ்வொரு சிறு சமூகமும்…
செய்தியும், சிந்தனையும்…!
புதிய ஞானோதயம்! * ஆட்சியின் உறவை அரசியல்படுத்தக் கூடாது. – வானதி சீனிவாசன் கருத்து >>…
இலங்கை கடற்படை அட்டூழியம்: நாகை மீனவர்கள் 11 பேர் கைது!
நாகை, ஆக.24 எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 11 பேர் ஒரு விசைப் படகுடன்…
பட்டமளிப்பு விழாவில் கருப்பு நிற ஆடை அணியக்கூடாதாம்! ஒன்றிய அரசு அறிவிப்பு!
புதுடில்லி, ஆக.24 ஒன்றிய, மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படும் பட்டமளிப்பு விழாவில் இனி கருப்பு…
யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தமிழர் தலைவருக்கு வரவேற்பு! இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா வரவேற்றார்!
யாழ்ப்பாணம், ஆக.24 இலங்கை யாழ்ப்பாணத்தில் இன்று (24.08.2024) நடைபெறவுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் மேனாள் தலைவர்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: வக்புவாரிய மசோதா, சமூக வலைதளங்களைக் கண்காணிக்கும் மசோதா, தற்போது “லேட்டரல் என்ட்ரி” போன்ற…