மேட்டூர் அணை உருவாகி 91ஆம் ஆண்டு: தற்போது நீர்மட்டம் 119.76 அடி
மேட்டூர், ஆக. 22- தமிழ்நாட்டின் முக்கியமான பாசன ஆதாரமான மேட்டூர் அணை 90 ஆண்டுகள் நிறைவு…
ஒன்றிய அமைச்சரிடம் தமிழ்நாடு அமைச்சர் அர.சக்கரபாணி நேரில் கோரிக்கை
கோதுமை, கேழ்வரகு ஒதுக்கீட்டை தேவையின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு உயர்த்த வேண்டும் புதுடில்லி, ஆக.22 “தமிழ் நாட்டிற்கு…
ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஜாபர் சேட்டுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு ரத்து
சென்னை, ஆக.22 கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை திருவான்மியூரில் வீட்டுவசதி வாரிய வீட்டுமனையை…
கலைஞர் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் விறுவிறுப்பாக ஒரே நாளில் ரூ.50 லட்சத்திற்கு விற்பனை
சென்னை, ஆக 22 தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கலைஞரின் உருவம் பொறித்த…
ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்படும் வள்ளுவர் கோட்டம் அடுத்த ஆண்டு ஜனவரியில் பயன்பாட்டிற்கு வரும்
அமைச்சர் எ.வ.வேலு தகவல் சென்னை, ஆக.22- நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு…
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் “குரங்கம்மை” கண்காணிப்புப் பணி
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு சென்னை, ஆக.22- சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில்…
கிண்டி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
சென்னை, ஆக.22 சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த்ஜகடே நேற்று (21.8.2024) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: தமிழ்நாட்டில்…
பகுத்தறிவாளர்களுக்கு, திராவிட இயக்கத் தோழர்களுக்கு, தன்மான இயக்கத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
எவருக்குப் பாராட்டு விழா நடத்தினாலும், முதலில் அவருடைய வாழ்விணையரைப் பாராட்டுங்கள்; பெண்களைப் பாராட்டுங்கள்! பேராசிரியர் மு.வி.சோமசுந்தரத்தின்…
மறைவு
சிதம்பரம், தந்தை பெரியார் படிப்பக பொருளாளர் த.நீதிராசன் அவர்களின் துணைவியார் இராஜகுரு அம்மையார் (வயது 70)…
பகுத்தறிவாளர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
இடம்: மாவட்ட அலுவலகம், சிவம் நகர், பனகல் சாலை, திருவாரூர் நாள்: 25.8.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை…