‘தொலைநோக்குச் சிந்தனையாளர் கலைஞர்!’ குறும்பட – சுருள்படப் போட்டி! விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
சென்னை, ஆக. 21- முத் தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் வகையில் “தொலைநோக்குச்…
அ.தி.மு.க. போல பா.ஜ.க.வுடன் கள்ளக் கூட்டணி வைக்கும் அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை இபிஎசு-க்கு ஆ.ராசா பதிலடி!
சென்னை, ஆக. 21- மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா…
அணு மின்சார நிறுவனத்தில் பணி வாய்ப்பு
இந்திய அணு மின்சார நிறுவனத்தில் (என்.பி.சி.அய்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிரைய்னி பிரிவில் ஆப்பரேட்டர் 152,…
ரயில்வேயில் 7,951 காலிப் பணியிடங்கள்
ரயில்வே வாரியம் காலியாக உள்ள 7951 Junior Engineer (JE), Chemical Supervisor பணியிடங்களை நிரப்ப…
உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் பணி
உச்ச நீதிமன்றத்தில் காலி யிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் (சமையல்) பிரிவில் 80…
டிப்ளமோ முடித்தவருக்கு தமிழ்நாடு அரசில் பணியிடங்கள்
தமிழ்நாடு அரசில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது. பீல்டு…
சுகாதாரத் துறை: 12ஆம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தருமபுரி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், சுயமரியாதை இயக்கம், குடிஅரசு 100ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டம்
புதுக்கோட்டை ஆக 21- புதுக் கோட்டை மாவட்டம் விராலிமலையில் சுயமரியாதை இயக்கம், குடிஅரசு 100ஆம் ஆண்டு…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரக் கூட்டங்கள் சிறப்பாக நடத்தப்படும் வடசென்னை மாவட்டக் கழக கலந்துரையாடலில் முடிவு
வடசென்னை, ஆக. 21- வடசென்னை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 18.8.2024 அன்று மாலை 6…
உரத்தநாடு பு.செந்தில்குமார்-வித்யா ஆகியோரின் பெரியார் இல்ல திறப்பு விழா-கழக பொறுப்பாளர்கள் பங்கேற்பு
உரத்தநாடு, ஆக.21- உரத்தநாடு காளியம்மன் கோவில் தெரு தாரா காலனியில் திராவிடர் கழக உரத்தநாடு நகர…