குற்றாலம் பயிற்சி முகாம் – மூன்றாம் மற்றும் நான்காம் நாள் 1949 இல் தி.மு.க. பிரிந்தபோது 16 வயதில் ‘பெரியார் தான் என் தலைவர்’ என்றாரே!
அதுதான் கழகத் தலைவரின் தனித்தன்மையிலும் தனித்துவமானது! குற்றாலம் பயிற்சிப் பட்டறையில் மாணவர்களுக்கு துணைத் தலைவர் எடுத்த…
கருநாடகா எல்லையோர மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் : அம்மாவட்டங்களில் கண்காணிப்பு தேவை
சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் சென்னை, ஜூலை 15- கருநாடகாவில் டெங்கு பரவல் எதிரொலியாக…
தமிழ்நாட்டிற்கு காவிரியில் 8,000 கன அடி நீர் திறப்பு கருநாடக மாநில முதலமைச்சர் அறிவிப்பு
பெங்களூரு, ஜூலை 15- காவிரி ஆற்றில் தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 8,000 கனஅடி நீரை திறக்க கருநாடக…
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் ஆகஸ்டு மூன்று முதல் மேலாண்மை குழுக்கள் மறு கட்டமைப்பு
சென்னை, ஜூலை 15- ஏற்கெனவே நியமிக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழுக்களின் பதவிக் காலம், நடப்பு ஜூலை…
காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது சென்னை ஆட்சியர் அறிவிப்பு
சென்னை, ஜூலை 15- ஆதி திராவிடர் நல ஆரம்பப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்…
சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 1 ரூபாய் கூட நிதி ஒதுக்காத ஒன்றிய அரசு ஆர்டிஅய் தகவல்!
சென்னை, ஜூலை 15- சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட பணிகள் நகரின் 118 ரயில்…
குரூப் – 1 பதவிக்கான முதல் நிலை தேர்வு ஒரு இடத்துக்கு 1,770 பேர் போட்டி
சென்னை, ஜூலை 15- தமிழ் நாட்டின் துணை ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர்…
தேவையான சரியான முடிவு அரசு மருத்துவர்களுக்கான 15 முதுநிலை படிப்புகளை நீக்கும் அரசாணை திரும்பப் பெறப்படுகிறது மருத்துவ சங்க நிர்வாகி தகவல்
சென்னை, ஜூலை 15- அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டில் இருந்து 15 முதுநிலை மருத்துவப் படிப்புகளை நீக்கும்…
இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது பொய்யான – ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கற்பனையை அதிதீவிரமாக எதிர்க்கட்சிகள் பரப்புரை செய்தன!‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அளித்த பேட்டி!
ஜாதி வெறி, மதவெறி, பதவிவெறிகளுக்கு திராவிட மண்ணில், பெரியார் மண்ணில் இடமில்லை! விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தி.மு.க.…
ஒசூர் 13ஆவது புத்தக திருவிழா
ஒசூர், ஜூலை 15- ஒசூர் 13ஆவது புத்தக திருவிழா 12.07.2024 அன்று ஓட்டல் ஹில்ஸ்-இல் தொடங்கியது.…