சென்னை மக்களின் குடிநீர் தேவை வீராணம் ஏரியிலிருந்து நாள்தோறும் 18 கோடி லிட்டர் குடிநீர் வழங்கல்
சென்னை, ஜூன் 26- வீராணம் ஏரியில் இருந்து நாளொன்றுக்கு 18 கோடி லிட்டர் நீர் சுத்திகரிக்கப்பட்டு,…
பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் வாகன ஓட்டுநர்களுக்கான கண் பரிசோதனை முகாம்! மேயர் ஆர். பிரியா தொடங்கி வைத்து பார்வையிட்டார்!
சென்னை, ஜூன்26- பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரி யும் வாகன ஓட்டுநர்களுக்காக நடைபெற்ற கண் பரிசோதனை…
சேலத்தில் நீட் ஒழிப்பு இருசக்கர வாகன பரப்புரை பயண சங்கமம் ஏற்பாடுகளில் கழகப் பொறுப்பாளர்கள் தீவிரம்
சேலம், ஜூன் 26- சேலம் மாவட்ட கழகச் செயலாளர் சி. பூபதி தலை மையில் 25.6.2024…
யானை வழித்தடத்தில் ஈஷா யோகா மய்யமா? சட்டமன்றத்தில் அமைச்சர் மா.மதிவேந்தன் பதில்
சென்னை, ஜூன் 26- தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (25.6.2024) வனத்துறை மானியக்கோரிக்கைமீது உறுப்பினர்கள் முன்வைத்த விவாதத்…
ஜாதி, மதம், உடலில் என்ன அணிகிறார்கள் எனப் பார்க்கக் கூடாது நீதிமன்றம்!
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை விமர்சித்து நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் கருத்து சென்னை, ஜூன் 26 யூ…
வீடற்ற பழங்குடி மக்களுக்கு 4,500 வீடுகள் சட்டப்பேரவையில் அமைச்சர் கயல்விழி அறிவிப்பு
சென்னை, ஜூன் 26- சட்டப் பேரவையில் நேற்று (25.6.2024) ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நலத்துறை…
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கருநாடகா மறுப்பு காவிரி மேலாண்மை ஆணையம் தடுமாறுவது ஏன்?
பெங்களூரு, ஜூன் 26 ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை திறந்தவிட…
திருமா எழுச்சி!
நாடாளுமன்றத்தில் திருமாவளவன் பேசியபோது ஒலி வாங்கி அணைக்கப்பட்டது. மக்களவையில் திருமாவளவன் பேசிக் கொண்டிருந்தபோது ஒலிவாங்கி அணைக்கப்பட்டது…
இலங்கையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க கூட்டுப் பணி குழுக் கூட்டத்தை நடத்த வேண்டும்
ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை, ஜூன் 26- இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த…
வாஞ்சிநாதனை ஆளுநர் புகழ்வது எந்த அடிப்படையில்?
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரான ராபர்ட் வில்லியம் ஆஷ் என்பவரைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் குறித்த…