பக்தி ஒழுக்கத்தை வளர்க்கிறதாம் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அர்ச்சகர் கைது
கோவையைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் சென்னையில் தங்கி பிரபல சேனலில் தொகுப்பாளனியாக பணிபுரிந்து…
சாதனைகளை குவிக்கும் திராவிட மாடல் அரசு 2.56 லட்சம் மகளிர் குழுக்களுக்கு ரூபாய் 72 ஆயிரம் கோடி கடன் உதவி
சென்னை, மே 29 தமிழ்நாட்டில் இதுவரை 2,56,508 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.71,906.43 கோடி…
இரா. கவிநிலவு – விக்னேசு ஆகியோரின் மணவிழாவினை கழகப் பொதுச் செயலாளர் நடத்தி வைத்தார்
திராவிடர் கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் உரத்தநாடு இரா. குண சேகரனின் சகோதரர் இரா. இராவணன்-…
மிசோரம் நிலச்சரிவு : 22 பேர் உயிரிழப்பு
மிசாரம், மே 29 மிசோரம் மாநிலத்தில் ‘ரீமெல்’ புயல் தாக்கத்தால் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில்…
இறுதிக்கால பல்லவர்களின் பவுத்த கொற்றவை சிலை கண்டெடுப்பு
செங்கல்பட்டு, மே 29- திருக் கழுக்குன்றத்தை அடுத்த சாத்தமங்கலம் கிராமத்தில் இறுதி பல்லவர் காலத்தை சேர்ந்ததாக…
மருத்துவ துணை படிப்புகளுக்கு இதுவரை 25 ஆயிரம் பேர் விண்ணப்பம்
சென்னை, மே 29- பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கு…
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒன்றரை ஆண்டில் 11 கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை
சென்னை, மே 29- சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்து வமனையில் ஒன்றரை ஆண்டில்…
பாடநூல்களில் ஜாதி ஒழிப்பு குறித்த பாடம் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்!
சென்னை, மே 29- ஜாதி ஒழிப்பு குறித்த பாடம் அந்தந்த வயதிற்கு ஏற்றவகையில் பாடத்திட்டத்தில் இடம்…
கந்தர்வக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் கிளை நூலகம் இணைந்து குழந்தைகளுக்கான வாசிப்பு இயக்கம்
கந்தர்வக்கோட்டை, மே 29 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் கிளை…
கலைஞரின் கனவு இல்லம் ரூ.3,100 கோடியில் ஒரு லட்சம் வீடுகள்!
சென்னை, மே 29 கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடியில் ஒரு லட்சம் வீடுகள்…