தேநீர், காபி அருந்துபவர்கள் கவனத்துக்கு – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை!
உணவுக்கு முன்பும் பின்பும் தேநீர், காபி அருந்துவதை தவிர்க்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.…
தனக்குத்தானே கொள்ளி வைக்கும் பா.ஜ.க. வெறுப்புப் பேச்சின் உச்சம்!
பாணன் மார்ச் முதல் வாரம் பொதுத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானபோது மக்களிடையே எந்த ஒரு ஆரவாரமும்…
எங்களால் முடியாதா?
கேட்கிறார் கேரள மாநிலப் பெண் ஷீஜா. "கள் இறக்குவதெல்லாம் எங்களால் மட்டுமே முடியும்" என்று மார்பைத்…
சமத்துவம் காத்த ‘சகோதரன்’
கேரள மாநிலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற சமூகச் சீர்திருத்தவாதி 'சகோதரன்' அய்யப்பன் - பகுத்தறிவாளர், முற்போக்குச் சிந்தனையாளர்;…
அழகல்ல – அறிவே முக்கியம்!
எம்.ஆர்.மனோகர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சீதாபுர் எனும் சிற்றூரில் வாழும் இளம் பெண் பிராச்சி நிகாம் (Prachi…
பார்ப்பனரால் பெரியார் நடத்தப்பட்டது எப்படி?
என்னுடைய சொந்த அனுபோகத்தை இங்கு எடுத்துச் சொல்வதற்கு மன்னிக்க வேண்டுகின்றேன். அதாவது நானும் உயர்திரு. எஸ்.சீனிவாசய்யங்காரும்…
இயக்க மகளிர் சந்திப்பு (15) பகுத்தறிவு சிந்தனை ஏற்பட ஜோசியரே காரணம்!
அரியலூர் இந்திராகாந்தி அம்மா வி.சி.வில்வம் சில பெயர்கள், கேட்டவுடன் நினைவில் நிற்கும்! இன்னும் சொன்னால் பெயரிலே…
பிறந்த நாள் சிந்தனை (20.5.1845 – 5.5.1914) பண்டிதமணி க.அயோத்திதாசர்
ஆதி கபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே ஜாதி வகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்? சாத்திரத்தைச் சுட்டுச்…
சந்திக்கு வந்த ஸநாதன தர்மம் – சங்கீத வித்வானின் விளக்கம்!
மு.வி.சோமசுந்தரம் ஹிந்து மதத்தைக் கடுமையாக விமர்சிப்பவர்களை, பாபாசாகிப் அம்பேத்காரின் 'ஜாதியை நிர் மூலமாக்குதல்' என்ற நூல்…
“தனித்தமிழ் இயக்கம்” வளர துணை நின்ற திராவிட இயக்கம்
சுப.வீரபாண்டியன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் செயலாளர்)1916ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மூன்று இயக்கங்களுக்கு இந்த ஆண்டு…