பக்தர்கள் சென்ற மினி பேருந்து கவிழ்ந்து விபத்து 4 வயது சிறுவன் பலி: 5 பேர் படுகாயம்
திருவனந்தபுரம், மே 16 திருவண்ணா மலையை சேர்ந்த 15 பக்தர்கள் ஒரு மினி பேருந்தில் சபரிமலைக்கு…
தபோல்கர் கொலை: திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்
மகாராட்டிரத்தை சேர்ந்த பகுத்தறிவுவாதியும் மூடநம்பிக்கை எதிர்ப்புச் செயல்பாட்டாளருமான நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்ட வழக்கில் கொலையாளிகளுக்கு ஆயுள்…
கடவுள் சக்தி எங்கே? 4 கோயில்களில் உண்டியல்கள் உடைத்து பணம் கொள்ளை
புவனகிரி, மே 16- புவன கிரி அருகில் உள்ள பூ மனவெளி கிராமத்தில் அய்யனார் கோயில்…
பிற இதழ்களிலிருந்து… மக்களவையில் கணக்கை தொடங்கிய பா.ஜனதா
சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியிடாமலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். தேர்தல் வந்துவிட்டாலே பல அதிசயங்கள் நடக்கும்.…
காங்கிரசிடம் தந்தை பெரியாரின் தாக்கம்!
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் - இளந் தலைவர் ராகுல்காந்தியின் அண்மைக்கால உரைகளிலும்,…
இந்து அலுவலகம் மற்றும் தேசிய பத்திரிகை ஊழியர்கள் சங்கத் தலைவராக கனிமொழி எம்.பி. மூன்றாவது முறையாக தேர்வு
'தி இந்து' அலுவலகம் மற்றும் தேசிய பத்திரிகை ஊழியர்கள் சங்கத்தின் தலைவராக தொடர்ந்து 3-ஆவது முறையாக…
மொழிப் பயன் அடைய
மதம், கடவுள் சம்பந்தமற்ற இலக்கியம், பொதுவான இயற்கை ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத…
அந்நாள்…இந்நாள்…
2006 - அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை - திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைச்சரவையில்…
ஒப்புதல் வாக்குமூலம்!
இந்து - முஸ்லிம் பாகுபாடு பற்றி பேசி அரசியல் செய்தால் பொது வாழ்க்கைக்குத் தகுதியற்றவனாகி விடுவேன்…
ஜே.பி.நட்டா சொல்ல வருவது என்ன?
ராமன் விரோதிகளைக் கண்டிக்கவே இந்தத் தேர்தல் என்று பிஜேபி தலைவர் ஜே.பி.நட்டா பேசியிருக்கிறார். ராமாயணம் என்பது…