பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மணிப்பூர் நிலைமைதான் இந்தியாவிற்கே ஏற்படும் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகல பிரபாகர் எச்சரிக்கை!
பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மணிப்பூர் நிலைமைதான் இந்தியாவிற்கே ஏற்படும் என பரகல பிரபாகர் எச்சரிக்கை…
மோடி அளித்துள்ள கேரண்டிகளால் பலனில்லை என்ற நிலையில் எதிர்ப்புகளை சமாளிக்க முடியாமல் நாக்பூரில் பா.ஜ.க. வேட்பாளர் நிதின் கட்கரி திணறல்!
நாக்பூர் நகரம் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு பிறந்த மண். அங்கே போட்டியிடும் வேட்பாளரும் ஒன்றிய அரசின் அமைச்சருமான நிதின்…
தேர்தல் பத்திர ஊழலில் சிக்கி ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று The Quint செய்தி நிறுவனம் அதிர்ச்சியூட்டும் செய்தி – கோ.கருணாநிதி
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ளது அஞ்சார் எனும் ஒரு சிறிய நகரம். அதில் வசித்து வந்த…
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மதத்தைப் பயன்படுத்தலாமா?
இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு; இந்திய அரசியல் சட்டமும் இதனை ஆணி அடித்ததுபோல் அறுதியிட்டுச்…
தவறான இலட்சியம்
பயனற்ற வேலையாகிய சமுத்திர அலையை எண்ணுவதில் போட்டி போடுவது போலவே பயனற்ற காரியங்களை உலக வாழ்க்கையாகக்…
ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் பி.ஜே.பி. ஆட்சியில் என்று சி.ஏ.ஜி. அறிக்கை கூறுகிறதே, என்ன பதில்? தேர்தல் பத்திர ஊழல் சிரிப்பாய் சிரிக்கிறதே!
‘‘ஊழல், ஊழல்'' என்று ஊளை இடுபவர்கள், தங்கள் தலைகளில்தான் ஊழல் மூட்டைகளைச் சுமந்து திரிகின்றனர்! ஏழரை…