இலங்கை கடற்படையினர் அட்டூழியம் தமிழ்நாடு மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு
புதுக்கோட்டை,டிச.14- எல்லை தாண்டி மீன்பிடித்த தாக புதுகை மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற் படையினர்…
இதுதான் பிஜேபி ஆட்சி! மேலும் ஒரு இளம்பெண் பாலியல் வன்கொடுமை
லக்னோ, டிச.14 பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து…
சத்தீஸ்கர் புதிய முதலமைச்சர் பதவி ஏற்ற அன்றே மாவோயிஸ்ட் தாக்குதல் – வீரர் உயிரிழப்பு
தந்தேவாடா, டிச.14 சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள ஆம்தாய் கதி இரும்புத் தாது சுரங்கம்…
கேரளாவில் மேலும் 230 பேருக்கு கரோனா தொற்று உறுதி
திருவனந்தபுரம்,டிச.14- கேரளாவில் மேலும் 230 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை…
டிச.16, 17-ஆம் தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை,டிச.14-கன்னியா குமரி, திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வரும் 16, 17-ஆம் தேதிகளில் கனமழை பெய்ய…
அமலாக்கத்துறை அதிகாரிக்கு 3 நாட்கள் காவல்
திண்டுக்கல்,டிச.14-அரசு டாக்டரிடம் லஞ்சம் பெற்று கைதான மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை, மூன்று நாட்கள்…
சுதந்திரம் பெற்று 75 ஆண்டாகியும் ஜாதி மதம் கடந்து பொது மயானம் இல்லாதது மோசமானது உயர் நீதிமன்றம் வேதனை
மதுரை, டிச.14 சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாகியும் பொது மயானம் இல்லாதது கெட்ட வாய்ப்பானது என…
பிளவே, உன் பெயர்தான் பிஜேபியா? பா.ஜ.க.வால் இரண்டாக உடைந்தது ஜேடிஎஸ்
பெங்களூரு,டிச.14- கருநாடக சட்டமன்ற தேர்தலில் படுதோல் வியைச் சந்தித்த மேனாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா…
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 நிதி உதவி அறிவித்த முதலமைச்சருக்கு பாராட்டு! தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி!
தருமபுரி, டிச. 14- மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 நிதிஉதவி அறிவித்துள்ள தமிழ்நாடு அரசின்…
பெரியார் பெயரை நாடாளுமன்ற மேலவை குறிப்பிலிருந்து நீக்குவதா?
பேராசிரியர் மு.நாகநாதன் தி.மு.க. நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் அப்துல்லா காஷ்மீர் தொடர்பாக ஆற்றிய உரையில் பெரியார்…