பிற இதழிலிருந்து – அயோத்திதாசரைப் போற்றிய திராவிட இயக்கம்!
“என் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கும், சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடி அயோத்திதாசப் பண்டிதர்தான்” என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை…
ஞாயிறன்று உருவாகும் புயல் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் – சூறாவளி வீசும்
சென்னை, டிச. 2- வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி, வடதமிழ்நாடு…
தமிழ்நாடு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆணை
சென்னை,டிச.2- கூட்டுறவு மற் றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு ஊதிய…
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி கழகத் துணைத்…
ஆதிதிராவிடர் குடியிருப்புகள் மேம்பாடு- வரும் 5 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதப்பதிவுசென்னை,டிச.2-- தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழன் _…
சென்னையில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் கடும் உழைப்பு!
சென்னை, டிச.2- "கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல், விடாமல் மழை கொட்டித் தீர்த்தாலும், பல இடங்களில்…
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். பாலாஜி, பனையூர் பாபு, சிந்தனைசெல்வன் ஆகியோர் …
வேலியே பயிரே மேய்கிறது – ரூபாய் 20 லட்சம் பணத்துடன் காரில் விரைவாக சென்ற அமலாக்கத்துறை அதிகாரி கைது!
திண்டுக்கல், டிச. 2- அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர் சுரேஷ்பாபு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும்,…