Day: December 23, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: நீட் நுழைவுத் தேர்வை தமிழ்நாட்டில் ரத்து செய்யும் முயற்சியைக் கைவிட வேண்டும் மற்றும்…

viduthalai

பெரியாரின் பெருங்குணம்!

சுற்றுப் பயணம் செய்கின்ற இன்றைய அரசியல்வாதிகள், வெளியூர்களில் தங்குவதற்கு, பயணியர் விடுதிகளையோ அல்லது உயர்ந்த ஓட்டல்களையோ…

viduthalai

அறிவுச்சுடர் அணைந்தது!

இந்திய நாட்டின் சாக்ரடீசாகவும், அரிஸ்டாட்டிலாகவும் மதிக்கப்பட்டு வந்த மாபெரும் தலைவர். சமுதாயப் புரட்சிக்காக சகலத்தையும் அர்ப்பணித்த…

viduthalai

நூல் அரங்கம் – பொ. நாகராஜன். சென்னை.

நூல்: "பெரியார்' மறைந்தார். பெரியார் வாழ்க தொகுப்பாசிரியர்: கி.வீரமணி திராவிடர் கழக வெளியீடு பக்கங்கள் 360…

viduthalai

பட்டங்கள் ஆயிரம்!

பகுத்தறிவுப்பகலவன்! ஈரோட்டு சிங்கம்! தமிழர் தலைவர்! திராவிடத் தந்தை! நாத்திகப் பெரியார்! வெண்தாடி வேந்தன்! வைக்கம்…

viduthalai

பெரியார் புத்தாயிரத்தில் நாவலர் நெடுஞ்செழியன் இறுதி உரை (31-12-1999) – த.மு.யாழ் திலீபன்

நடமாடும் பல்கலைக்கழகம் என்று பலராலும் பாராட்டப்பட்ட நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் இறுதியாக உரையாற்றியது பெரியார் திடலில்…

viduthalai

வள்ளுவரை நம் கண்முன் கொண்டு வந்தவர்

ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் அவர்கள் கைவண்ணத்தில் உருவாகி அரசின் ஒப்புதல் பெற்ற பேராசான் திருவள்ளுவர் ஓவியம் பிறந்த…

viduthalai

புதிய புதிய அடையாளங்களை வாழ்நாள் முழுக்க உருவாக்கிக் கொண்டே இருந்தார்

பாரிஸ் கார்னரை பாரிமுனை என்றார் பிராட்வே தொடக்கத்தை குறளகம் ஆக்கினார் ஜெமினியை அண்ணா மேம்பாலம் ஆக்கினார்…

viduthalai

புரட்சியின் சின்னம் பெரியார்! எச்.என்.கோலே (மேற்கு வங்க சமூக சீர்திருத்தவாதி)

மதராசிப் பார்ப்பனரல்லாதார், உயர்ந்தவரெனச் சொல்லிக் கொள்ளும் வைதீகர்களை எதிர்த்து முக்கியமாகப் பார்ப்பனர்களை எதிர்த்துப் புரட்சி நடத்தி…

viduthalai

மகிழ்ச்சிக்கோர் உவமை உண்டோ?

பயிர்போன்றார் உழவருக்குப் ! பால்போன்றார் குழந்தைகட்குப் ! பசும்பாற்கட்டித் தயிர்போன்றார் பசித்தவர்க்குத் ! தாய்போன்றார் ஏழையர்க்குத்…

viduthalai