தேசிய பத்திரிகையாளர்கள் தினம் சுதந்திரமான ஊடகத்தின் அடிப்படை மாண்புகளை உயர்த்திப் பிடிப்போம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை,நவ.17- தேசியப் பத்திரிகையாளர்கள் தினத்தையொட்டி பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தேசிய பிரஸ்…
தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்குக தொடர் முழக்கப் போராட்டத்தில் கழகத் துணைத் தலைவர் பங்கேற்பு
தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்குக, தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றுக ஆகிய கோரிக்கைகளை…
ஒப்பற்ற கொள்கை மாவீரர் தோழர் என்.சங்கரய்யா மறைவு கழகத் தலைவர் இறுதி மரியாதை
தோழர் சங்கரய்யாவின் உடலுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மாலை வைத்து…
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டித்ததைத் தொடர்ந்து 10 மசோதாக்களைத் திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி
சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, மசோதாக்களை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முடிவு!சென்னை, நவ.16 தமிழ்நாடு அரசு…
மறைவு
கோவை மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர் மு.பிரகஸ்பதி நேற்று (15-11-2023) இரவு 9 மணிக்கு…
டிச. 2: சுயமரியாதை நாள் விடுதலை சந்தா சேர்ப்பு
தாராபுரம், பொள்ளாச்சி, கோயமுத்தூர், திருப்பூர், திருச்சி கழக மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கு கனிவான வேண்டுகோள்90…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்16.11.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:கோட்சேவின் பேரன்களுக்கு எதிராகப் பெரியாரின் பேரன்கள் புறப்படுகிறோம். கன்னியாகுமரி திரிவேணி…
பெரியார் விடுக்கும் வினா! (1156)
கடவுளைப் பற்றி என்ன இலக்கணம், இலட்சியம் சொல்லப்படுகிறது? உருவமற்ற, குணமற்ற, நிறமற்ற, எண்ண முடியாத தன்மை…
மீண்டும் குலக்கல்வி திணிப்பு கந்திலி ஒன்றிய கழகம் சார்பில் பா.ஜ.க. அரசின் “மனுதர்ம யோஜனா” புத்தகப் பரப்புரை
திருப்பத்தூர், நவ. 16- திருப்பத்தூர் கழக மாவட்டம் கந்திலி ஒன்றியத்தில் மீண்டும் குலத்தொழிலை திணிக் கும்…
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலை திறப்பு விழா, பெ.காலாடி படத்திறப்பு
முப்பெரும் நிகழ்ச்சிகள் - அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்புவிளாத்திக்குளம், நவ. 16- 10.11.2023 அன்று மாலை தூத்துக்குடி…