ஜப்பானில் தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்கள்
டோக்கியோ,,நவ.9- தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் முன்னெ டுப்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில்…
நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் – அதிகாரிகள் ஆலோசனை
புதுடில்லி, நவ.9 நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற…
சூதாட்ட செயலியின் உரிமையாளரைக் காப்பாற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சி
சத்தீஷ்கர் முதலமைச்சர் குற்றச்சாட்டுராய்ப்பூர், நவ.9 மகாதேவ் சூதாட்ட செயலியின் உரிமை யாளர்களை காப்பாற்ற பாஜக, அமலாக்கத்துறை…
நாத்திக கொள்கையை பரப்பிட சட்டம் பாதுகாக்கிறது அதன் அடிப்படையில் ஸநாதனத்தைப் பற்றி பேசுவதற்கான கருத்துரிமை உண்டு
சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதியின் சார்பில் வழக்குரைஞர் பி. வில்சன் வாதம்சென்னை, நவ.9- அரசமைப்பு சட்டம்…
ஜாதிவாரி கணக்கெடுப்பின் பலன்
பீகாரில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பின் தரவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதில் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில்…
தந்தை பெரியார் கொள்கை
"ஜாதி, மதம், தெய்வம், தனம் என்கிற நான்கு தத்துவங்களையும் அழித்தாக வேண்டும். அவை அழியாமல் மனித…
‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் – முக்கியத்துவமும்!” கருத்தரங்கம்: தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை
‘‘நந்தியே சற்று விலகியிரு’’ என்றுதான் சொன்னாரே தவிர, ‘‘நந்தனாரே, உள்ளே வா’’ என்று கூப்பிடவில்லை!நந்தனாரை உள்ளே…
மேனாள் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜி.பாலச்சந்திரன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார்
மேனாள் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜி.பாலச்சந்திரன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து இயக்க…
அரசமைப்புச் சட்டத்தின் முதல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தவர் தந்தை பெரியார்
தந்தை பெரியாருக்கு எந்த சுயநலமும் இல்லை; அதனால்தான் அவரால் அவ்வளவு வலிமையாக இருக்க முடிந்தது!மேனாள் கூடுதல்…
இராணுவம் – காவல்துறை மட்டுமே பயன்படுத்தும் ‘ரூட் மார்ச்’ என்பதை ஆர்.எஸ்.எஸ். பயன்படுத்த அனுமதிப்பது எப்படி?
* உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களிலும் நீதிபதி நியமனத்தில் விருப்பு - வெறுப்பு நீடிப்பது கவலைக்குரியது!* அரசின் கொள்கை…