புதுச்சேரியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
* இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) அடிப்படைக் கடமையாகக் கூறியுள்ள விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கும் பணியில்…
தமிழ்நாடு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்! தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை, நவ.20- உச்சநீதிமன்றம் உத்தரவிடும்வரை காத்திருக்காமல் சட்ட மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்…
உயர் கல்வி மாபெரும் வளர்ச்சி பெற்றது – கலைஞர் ஆட்சியில்தான்! உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி விளக்கம்!
சென்னை, நவ. 20- சட்டப் பேரவையில் 18.11.2023 அன்று நடைபெற்ற விவாதத்தின் போது குறுக்கிட்டு விளக்கமளித்த…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் பத்து சட்ட மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும்! சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு வலியுறுத்தல்!
சென்னை, நவ.20- சட்டப்பேரவையில் 18.11.2023 அன்று விவாதங்களின் நடுவே குறுக்கிட்டு விளக்கமளித்த பேரவைத் தலைவர் மு.அப்பாவு…
இதுதான் அர்த்தமுள்ள இந்து மதமோ!
காஞ்சிபுரத்தில் வடகலை-தென்கலை பிரிவினர்களுக்கு இடையே தகராறு: காவல்துறை தலையீடு!காஞ்சிபுரம், நவ. 20 - காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில்…
புதுக்கோட்டை அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாடகர் மீது ஜாதிவெறியர்கள் கொலைவெறித் தாக்குதல்
புதுக்கோட்டை, நவ. 20 - புதுக் கோட்டை மாவட் டம் கறம்பக்குடி அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பைச்…
நாடெங்கும் ‘விடுதலை’ சந்தா சேர்ப்பு தீவிரம்
👉 இராசபாளையம் தெற்கு நகர தி.மு.க.செயலாளர் பேங்க் இராமமூர்த்தி விருதுநகர் தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர்…
வடக்குத்து அண்ணா கிராமத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் வ.உ.சி. நினைவு நாள் படத்திறப்பு
வடக்குத்து, நவ. 20 - வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் திராவிடர் கழகம் சார்…
தமிழர் தலைவர் ஆசிரியருக்கு பிறந்தநாள் பரிசாக விடுதலை சந்தாக்கள் வழங்குவோம் இராணிப்பேட்டை மாவட்டத் தோழர்கள் தீவிரம்
இராணிப்பேட்டை, நவ. 20 - இராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் 91ஆவது பிறந்தநாள் பரிசாக…
‘போர்ச்சுகல் நாட்டின் வரலாறு’ என்ற நூல் பரிசு
சிதம்பரம் மாவட்ட தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் வெளிநாடு சென்று வந்ததன் நினைவாக ‘போர்ச்சுகல் நாட்டின் வரலாறு’…