நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு மீனவர்கள் ‘‘சொர்க்க புரியிலே” வாழ்வார்கள் என்ற பி.ஜே.பி. ஆட்சியில்தான் தமிழ்நாட்டு மீனவர்கள் நாளும் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்!
தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு - பாதுகாப்பு ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியை வரும் தேர்தலில் வீழ்த்துவதே!தமிழர்…
தொடர் பயணத்தில் அரூர், சேலம் பகுதிகளில் தமிழர் தலைவர் எழுச்சியுரை
ஆளுநரின் அறியாமையைக் கண்டு இரங்குகிறோம்எங்களுக்கு குலத்தொழில்; பார்ப்பானுக்கு மட்டும் படிப்பு; இதுதானே மனுதர்ம யோஜனா?அரூர், அக்,…
அதிர்ச்சித் தகவல்
பனை தொழிலாளர் வீட்டு பிள்ளைகளில் 13 விழுக்காட்டினர் குழந்தைத் தொழிலாளர்களே! ஆய்வறிக்கை கூறுகிறதுசென்னை, அக்.29 -…
இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக இந்திய கடற்படை மேனாள் அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை கத்தார் நீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, அக். 29 - இந்திய கடற்படையில் உயர்பொறுப்பு வகித்து ஓய்வு பெற்ற 8 மேனாள்…
இப்படியும் ஒரு செய்தி!
விவாகரத்து செய்த மகளை மேளதாளத்துடன் வரவேற்ற தந்தைராஞ்சி, அக் 29- ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் வைகோ கண்டனம்
சென்னை,அக்.29 - ம.தி.மு.க. பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ விடுத் துள்ள அறிக்கை வருமாறு,இந்திய…
மாலத்தீவில் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை,அக்.29- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (28.10.2023) ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதிய கடி…
‘நீட்’ விலக்கை மக்கள் போராட்டமாக மாற்றவே கையெழுத்து இயக்கம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
நெல்லை, அக். 29 - தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை…
குலத்தொழிலைத் திணிக்கும் “மனுதர்ம யோஜனா”வா? – ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டத்தை எதிர்த்து தொடர்பயணப் பொதுக்கூட்டம்
1.11.2023 புதன்கிழமைபழனி: மாலை 6:00 மணி ⭐ இடம்: தந்தை பெரியார் திடல், ஆர்.எப். ரோடு,…
புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்வு எண் 969
30.10.2023 திங்கள்கிழமைசென்னை: மாலை 6.30 மணி ⭐ இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல்,…