அக்.16 முதல் 15 நாட்களுக்கு தமிழ்நாட்டுக்கு 3,000 கனஅடி நீர் திறக்கப்பட வேண்டும்
கருநாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் ஆணைபுதுடில்லி,அக்.14- அக்டோபர் 16ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு தமிழ்நாட்டுக்கு…
இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட 21 தமிழர்கள் சென்னை, கோவை வந்தனர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்பு
சென்னை,அக்.14- இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட 21 தமிழர்கள் சென்னை, கோவைக்கு நேற்று (13.10.2023) வந்தனர். இவர்களை…
புதுச்சேரியில் பெண் அமைச்சரின் குற்றச்சாட்டு!
புதுச்சேரி மாநிலத்தில் முதன் முதலாக பெண் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டும் வாய்தா காலம் அவர் அமைச்சர்…
மனத் திருப்தியே பொதுநலம்
பிறர் நலத்துக்காகச் செய்யப்படும் காரியம் என்பது, செய்பவனுடைய மனத்துக்கு நல்ல திருப்தியை அளிக்கக் கூடுமானால், அவனுடைய…
திராவிட இயக்கக் கொள்கை வீரர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி நூற்றாண்டு விழா: தமிழர் தலைவர் விளக்கவுரை!
ஆசைத்தம்பி அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னதற்காக, கைது செய்து சிறைச்சாலையில் அடைத்து, மொட்டையடித்து, நிர்வாணப்படுத்தி அவரை…
ஆசைத்தம்பி நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாடாளுமன்றத்தில் ஆசைத்தம்பியின் முழக்கம்!தமிழ்நாடு இந்தளவுக்கு விழிப்புணர்வு பெற்றுள்ளது என்றால், அதற்குக் காரணம், பெரியார் இயக்கம்! வெவ்வேறு மாநிலங்களில்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: மோசமாக பேசிவிட்டு நீதிமன்றத்தில் 'சாஷ்டாங்க' மன்னிப்பு கேட்பதும், நீதிமன்றமும் அதை ஏற்று பிணையில்…
அயோத்தி ராமன் Vs தந்தை பெரியார் 2024 – பொதுத் தேர்தலும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பும்!
பாணன்பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை நிதிஷ்குமார் அரசு வெளியிட்டுள்ளது. இந்த ஒரு நடவடிக்கையால், 2024 இன்…
வந்தே பாரத்?
தொடர்ந்து ரயில் விபத்துக்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. இதற்கு பராமரிக்கப்படாத ரயில் தண்டவாளங்கள் என்ற அறிக்கை மீண்டும்…
கலைஞரின் இலக்கியப் படைப்புகளில் சில மரகதங்கள்
கலைஞரின் இலக்கியப் படைப்புகள் என்னும் நவரத்தின மாலைகளில் ஜொலிக்கும் மரகதப் படைப்புகள்:ரோமாபுரி பாண்டியன், சங்கத்தமிழ், குறளோவியம்,…