விளையாட்டில்கூட விபரீத மதவெறியா?
ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்களும், பிஜேபியினரும் வீராப்புப் பேசுவதெல்லாம் தங்களுடைய '22 காரட்' தேச பக்தி பற்றிய அளப்புதான்.அவர்களுடைய…
இலஞ்சம் ஒழிய
பார்ப்பனர்களுக்கு உத்தியோகங்கள் கொடுப் பதை நிறுத்திவிட்டால், இலஞ்சப் பழக்கம் நின்று போகும்! ஏனென்றால், பார்ப்ப னர்களுக்குத்…
சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தின் நூற்றாண்டு விழா – பத்தமடை ந.பரமசிவத்திற்குப் பாராட்டு விழா – ‘‘தாய்வீட்டில் கலைஞர்” நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விழாப் பேருரை
சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் தொடங்கப்பட்டதே - பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் வேறுபாட்டால்தான்!தந்தை பெரியார் காங்கிரசைவிட்டு விலகியதற்கும்…
தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம்.தென்னரசு நெகிழ்ச்சியுரை
ஆசிரியர் அய்யா அவர்களே, நீங்கள் ஊட்டி வளர்த்திருக்கக் கூடிய உறவுகளாகிய எங்களுக்குத் தாய்க்கழகத்திலிருந்து நீங்கள் கொடுக்கக்…
சென்னையில் குற்றச் செயல்கள் நடைபெறும் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் ரோந்து
சென்னை, அக் 17 குற்றச்செயல்களை முன் கூட்டியே தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவை அதிகம்…
செய்திச் சுருக்கம்
3 சதவீத இடஒதுக்கீடுதமிழ்நாட்டினை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு…
தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் உச்சநீதிமன்ற உத்தரவு
புதுடில்லி, அக். 17- ஒன்றிய பா.ஜ.க. அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு தேர்தல் நன்கொடை பத்திரங்களை…
முதலமைச்சரின் பொது நிவாரண நிதி
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று (16.10.2023), சென்னை, சைதாப்பேட்டையில், கனமழையின்…
வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யும் பட்டியல் இன மக்களுக்கு மானியத்துடன் கடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
சென்னை அக் 17 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு மானியத்துடன் கடன்…
ஜாதி – மத அடிப்படையில் மக்களை பிரிக்கும் ஸநாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசக்கூடாதா? சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி சார்பில் மூத்த வழக்குரைஞர் வில்சன் கேள்வி
சென்னை அக் 17 ஸநாதனம் குறித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி மற்றும் சட்டப்…