நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் கொலைவெறித் தாக்குதல்!
வேதாரண்யம்,அக்.7- நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளத்தைச் சேர்ந்தவர்கள் மணியன் (வயது 55), வேல்முருகன் (27), சத்யராஜ் (30), அக்கரைப்பேட்டையை…
இதுதான் பி.ஜே.பி. – 8 கொலை வழக்குகள் ஆசாமிக்கு பி.ஜே.பி.யில் முக்கிய பதவி
காஞ்சிபுரம், அக். 7- பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவை தொடர்ந்து, ரவுடி படப்பை குணாவிற்கு பா.ஜ.க.வில் பதவி வழங்கப்பட்…
தமிழ்நாட்டு கோயில்களை தி.மு.க. அரசு ஆக்கிரமித்துள்ளது என்று பிரதமர் கூறுவதா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
சென்னை, அக்.7- தமிழ்நாட்டில் இந்து கோயில்களை அரசு ஆக்கிர மித்துள்ளதாக கூறிய பிரதமரின் குற்றச்சாட்டு தவறானது…
தஞ்சையில் எழுச்சியுடன் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா
"சமூகநீதிக்கான சரித்திர நாயகர்" விருது வழங்கி முதலமைச்சருக்கு தாய்க்கழகம் பாராட்டுதஞ்சை, அக். 7- தாய்க் கழகத்தின்…
நன்கொடை
திராவிடர் கழக மகளிரணித் தோழர் க.கோட்டீசுவரியின் தம்பியும், மேனாள் மாமன்ற உறுப்பினர் கண்ணப்பன் (தி.மு.க.) மகனும்,…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்7.10.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ஜாதிவாரி…
பெரியார் விடுக்கும் வினா! (1117)
கலவரம், குழப்பம் இல்லாத கிளர்ச்சியே மக்களுக்கு உண்மையான நிரந்தரமான நல்வாழ்வை அடையச் செய்யும். கலவரத்தினால் வரும்…
பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது: டி.ஒய்.சந்திரசூட்
புதுடில்லி, அக். 7- நாடு முழுவதும் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உச்ச நீதிமன்றத்…
சுகாதார சேவைக்கான விழிப்புணர்வு திட்டம்
திருச்சி, அக். 7- இந்தியா முழுவதிலும் சுகாதாரம், உடல் நலன் மற்றும் ஒரு மைப்பாட்டினை ஊக்கு…
எல்.அய்.சி. பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச்சங்கம் பெரியார் பிறந்த நாள் விழா
சென்னை, அக். 7- எல்.அய்.சி. பிற்படுத் தப்பட்டோர் ஊழியர் நலச்சங்கம் சென்னை கோட்டம் 25ஆவது பொதுக்குழு…