சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் அதிகாரிகளுக்கு அமைச்சர் வலியுறுத்தல்
சென்னை, அக். 31- தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் இயங்கு கிறதா என ஆய்வு…
ஆளுநர் மாளிகையா? பி.ஜே.பி. மாளிகையா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
ராமநாதபுரம், அக். 31- ராமநாத புரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு மாலை…
சென்னை மாமன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள் விளையாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் மேயர் ஆர்.பிரியா
சென்னை, அக். 31- சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பி னர்களுக்கான 2023-2024ஆம்…
திருமணம் செய்வதற்கான உரிமை மனித சுதந்திரத்தின் ஓர் அங்கமாகும் பெற்றோர் உட்பட யாருமே தடையாக இருக்க முடியாது : டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி அக்.31 ‘திருமணம் செய்வதற்கான உரிமை மனித சுதந்தி ரத்தின் ஓர் அங்கமாகும். வயது வந்தோர்…
தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின் போது நாடாளுமன்ற உறுப்பினருக்கு கத்திக்குத்து
அய்தராபாத், அக் 31 தெலங்கானா மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் பிர…
இலங்கை சிறையில் தவிக்கும் 64 தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேசுவரம் விசைப்படகுகள் வேலை நிறுத்தம்
ராமேசுவரம் அக்.31 இலங்கை கடற்படை கைது செய்த 64 தமிழ்நாட்டு மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடு…
இந்துசமய அறநிலையத்துறை பணி நியமன ஆணை அமைச்சர் பி.கே.சேகர் பாபு வழங்கினார்
சென்னை, அக். 31- சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவ லகத்தில்…
கூட்டணிகளை ஒழுங்குபடுத்துவது எங்கள் பணி அல்ல : தேர்தல் ஆணையம்
புதுடில்லி, அக்.31 "இந்தியா" கூட்டணி என்ற பெயரை பயன் படுத்த தடைகோரிய வழக்கில் அரசியல் கட்சிகளின்…
தமிழ்நாட்டிற்கு 2600 கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
புதுடில்லி, அக்.31 தமிழ்நாட்டிற்கு காவிரியில் நவம்பர் 15-ஆம் தேதி வரை விநாடிக்கு 2,600 கன அடி…
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கண்காணிக்க 10 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்
சென்னை, அக். 31- தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 27ஆம் தேதி வெளியிடப் பட்டது.…