ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி (வேன்) வழங்கும் விழா
நாள்: 20.10.2023 வெள்ளிக்கிழமை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இடம்: புத்தூர்…
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை டிச.10க்குள் விண்ணப்பிக்கலாம்
செங்கல்பட்டு,அக்.14- செங்கல் பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு…
அறிஞர் அண்ணா பிறந்த நாள் மேலும் 9 ஆயுள்சிறைக் கைதிகள் விடுதலை
தமிழ்நாடு அரசு அறிவிப்புசென்னை,அக்.14- ஆயுள் சிறை கைதிகள் மேலும் 9 பேரை விடுதலை செய்து தமிழ்நாடு…
தமிழர் தலைவருடன் சந்திப்பு
தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு.த.சண்முகம், தாராபுரம் கழக மாவட்ட தலைவர் கிருஷ்ணன், கணியூர் ஒன்றிய தலைவர்…
நிலக்கரி இறக்குமதியில் மெகா ஊழல்!
இந்தியாவில் மின் கட்டணம் உயர அதானி நிறுவனமே காரணம்!இங்கிலாந்தில் வெளியாகும் ‘பைனான்சியல் டைம்ஸ்’ ஏட்டில் அம்பலம்சென்னை,…
ஆவடி மாவட்டத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா ஜெயக்குமார் ஒருங்கிணைப்பில், மாவட்டத் தலைவர் வெ. கார்வேந்தன் தலைமையில், மாவட்டக் காப்பாளர் பா.…
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா
நினைவு நாணயம் தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் புதுடில்லி, அக்.14- தமிழ்நாடு மேனாள் முதல்-அமைச்சரும், தி.மு.க.…
சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு புத்தகம் வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு
சென்னை,அக்.14- சென்னையில் இன்று (14.10.2023) மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெறவுள்ள மகளிர் உரிமை மாநாட்டில்…
பிஜேபி பிரமுகர் மோசடி ரூ.70 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி தொழில் அதிபரிடம் மோசடி : 4 பேர் கைது
சென்னை,அக்.14- இமாசல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரீந்தர்பால் சிங். தொழில் அதிபரான இவர் சென்னை காவல்…