தேசியவாத காங்கிரசில் பிளவு இல்லை: சரத்பவார் அறிவிப்பு
கோலாப்பூர், ஆக. 27- தேசிய வாத காங்கிரசில் பிளவு இல்லை என்றும் சட்டமன்ற உறுப்பினர் கள்…
பள்ளிக் கல்வியில் ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு ஆபத்தானது இரா.முத்தரசன் எச்சரிக்கை
சென்னை,ஆக.27- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,ஒன்றிய அரசின்…
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விரிவான அறிக்கை அளிக்க உத்தரவு!
புதுடில்லி,ஆக.27- காவிரி நதிநீர் தொடர்பான தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், காவிரி நீர் மேலாண்மை ஆணை…
இண்டியா கூட்டணி ஆலோசனைக் குழுக்கள் அமைப்பு
மும்பை, ஆக.27- மும்பையில் நடக்க உள்ள 'இண்டியா' கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இண்டியா…
நாடாளுமன்றத்தில் இயற்றிய சட்டத்தை எதிர்த்து மிசோரம் சட்டமன்றம் தீர்மானம்!
அய்ஸ்வால், ஆக. 27- ஒன்றிய பாஜக அரசால், அண்மையில் கொண்டுவரப் பட்ட வனப் (பாதுகாப்பு) திருத்தச்…
தலைமறைவுக் குற்றவாளிகள்மீது கைது நடவடிக்கை : 86 பேர் கைது
சென்னை, ஆக. 27 சென்னை காவல்துறை ஆணை யாளர் உத்தரவின்பேரில், கடந்த ஒரு மாதத்தில் மத்திய…
தொற்று நோய் மருத்துவமனையில் உதவி செவிலியர் பயிற்சி
சென்னை, ஆக.27 சென்னை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவ மனையில் 2 ஆண்டு உதவி செவிலியர்…
இடுகாடுகள் தூய்மைப்பணி குறித்து ஆணையர் நேரில் ஆய்வு
சென்னை, ஆக. 27 சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டுக்கு சென்று அங்கு…
புயல்கள் தாக்கினாலும் பாதுகாக்கும் தொழில் நுட்பம் – அய்.அய்.டி., கண்டுபிடிப்பு!
சென்னை, ஆக.27 ஒரே நேரத்தில் 2 புயல்கள் இணைந்து வந்தால் தரைப்பகுதியை தாக்கினால் ஏற்படும் சேதத்தில்…
பா.ஜ.க.வின் சர்வாதிகாரம் கண்டு ஹிட்லரேகூட வெட்கப்படுவார் – சஞ்சய் சிங்
சண்டிகர், ஆக.27- பாஜகவின் சர்வாதிகாரத்தை கண்டு ஹிட்லரே கூட வெட்கப்படுவார் என ஆம் ஆத்மி நாடாளுமன்ற…