நன்கொடை – சந்தாக்கள்
* தமிழர் தலைவர் தமிழ்நாடு அரசின் “தகைசால் தமிழர்" விருதினைப் பெறும் மகிழ்வாக அவரிடம் அளிக்கப்பட்ட…
மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி திடீர் பதவி விலகல்
மும்பை, ஆக. 5- மும்பை உயர் நீதிமன் றத்தின் நாக்பூர் பெஞ்சில் இரண்டாவது மூத்த நீதிபதியாக…
திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுழலத் தொடங்கிய தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள்
திருவாரூர், ஆக. 5- திருவாரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரி யர் அணியின் சார்பில் திரு வாரூர்…
புதுடில்லியில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் – சமூக நீதி கருத்தரங்கம்
சென்னை, ஆக. 5- ஜாதிவாரி கணக்கெடுப்பு, பதவி உயர்வில் இடஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக தனி அமைச்ச…
தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு
திருவாரூர் மய்ய மாவட்ட விசிக செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள தங்க. தமிழ்ச்செல்வன், திருவாரூர் மாவட்ட செயலாளர் (வடக்கு)…
100 வயது தாண்டி ஓய்வூதியம் பெறுபவர்களை பெருமைப்படுத்தும் தமிழ்நாடு அரசு
சென்னை, ஆக. 5- தமிழ் நாட்டில் அரசு பணியில் ஓய்வு பெற்று 100 வயதை தாண்டியும்…
ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி ஒரு லட்சம் மாணவர்கள் களமிறங்குகின்றனர்
திருச்சி, ஆக.5 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநி லங்களில் கடற்கரையோரப் பகுதிகளில் நாட்டு நலப்பணித் திட்ட…
பாராட்டத்தக்க தீர்ப்பு கணவரை இழந்தவர் என்பதால் கோயிலுக்குள் நுழையக் கூடாதா?
- உயர்நீதிமன்றம் சரியான கேள்விசென்னை, ஆக 5 கணவரை இழந்தவர் என்பதால் கோயிலுக் குள் நுழைய…
பிற இதழிலிருந்து…
தகைசால் தமிழர்! இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ் இனத்தின் மேன்மைக்கும் பாடுபட்டவர்களை தாய்த் தமிழ்நாடு…
கொடூர மறதி நோய் சிகிச்சை : புது வகை ஆய்வு! – ஒரு திருப்பம்
கொடூர மறதி நோய் சிகிச்சை : புது வகை ஆய்வு! - ஒரு திருப்பம்முதுமையில் உள்ளவர்களுக்கு…