புது சிவில் சட்டம் பற்றி ஒரு கோடி கருத்துகள்
புதுடில்லி, ஜூலை 30 - நாட்டில் திருமணம், மணவிலக்கு, தத்தெடுத்தல், சொத்துரிமை உள்ளிட்டவை தொடர்பாக அனைத்து…
மணிப்பூரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 2 பழங்குடியின பெண்கள் நேரில் சந்தித்து வாக்கு மூலம் பெற்ற காவல் துறையினர்
இம்பால், ஜூலை 30 - வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும் பான்மையினராக இருக்கும் மெய்தி இன மக்களுக்கு…
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.8.43 கோடி கடன்: 1,200 பெண்களுக்கு வழங்கப்பட்டது
சென்னை,ஜூலை30 - பாங்க் ஆஃப் பரோடா சார்பில் மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கும் முகாம் கும்மிடிப்பூண்டி பகுதியில்…
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயோ? அரசமைப்புச் சட்டத்தில் இருந்து இந்தியா என்ற சொல் நீக்கப்பட வேண்டுமாம் : கூறுகிறார் பா.ஜ.க. எம்.பி.
புதுடில்லி,ஜூலை30 - இந்தியா என்ற வார்த்தையை அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என பாஜக மாநிலங்களவை…
சிறைக் கைதிகள் இல்லற வாழ்வில் வகையில் திட்டம் தேவை உயர் நீதிமன்றம் பரிந்துரை
சென்னை,ஜூலை30 - பஞ்சாப், அரியானாவில் உள்ளது போல சிறைக் கைதிகள் இல்லற வாழ்வில் ஈடுபடும் வகையில்…
மகளிர் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துக! மாநிலங்களவையில் மு.சண்முகம் வலியுறுத்தல்
புதுடில்லி, ஜூலை 30 - நாட்டில் இந்திய உழைப்பில் பெண்களின் பங்கேற்பு விகிதத்தை மேம்படுத்த ஒன்றிய…
சென்னையில் 15 காவல் நிலையங்களுக்கு அய்.எஸ்.ஓ. தரச் சான்றிதழ்
சென்னை ஜூலை 30 சென்னை பெருநகர காவல் துறையின் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பழைய வண்ணை…
புதுமைப் பெண் திட்டம்: மாணவிகளுக்கு ரூபாய் 161 கோடி வழங்கல்
சென்னை, ஜூலை 30 புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.160.97 கோடி பணப்பலனாக மாணவிகளுக்கு…
வாரிசுகள் இல்லாத குடும்பத் தலைவர் இறந்தால் வாரிசு சான்றிதழ் யாருக்கு : உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜூலை 30 வாரிசுகள் இல்லாத மணமான குடும்பத் தலைவர் இறக்க நேரிட்டால் யாருக்கு வாரிசு…
கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் விரைவில் திறப்பு
, ஜூலை 30 அதிமுக ஆட்சியில் சரியாக திட்டமிடப்படாததால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பதில், தாமதம்…