நகர்ப்புற உள்ளாட்சிகளில் பத்தாயிரம் பொறியாளர்கள் நியமனம் அமைச்சர் கே.என். நேரு தகவல்
சென்னை, ஜூன் 23 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 10,000 பொறியாளர்களை நியமிப்பதற்கான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு…
வங்கக் கடலில் கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி
சென்னை, ஜூன் 23 சென்னை மெரினாவில் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞருக்கு பேனா வடிவ நினைவுச்…
மாவட்ட, தாலுகா நீதிமன்றங்களிலும் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்
மதுரை, ஜூன் 23 - மாவட்ட, தாலுகா நீதிமன்றங்களில் விரைவில் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை…
மதிப்புறு விரிவுரையாளர்கள் 5699 பேர் நியமனம் தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை ஜூன் 23 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர்…
இலங்கைக்கடற்படையின் தொடரும் அட்டூழியம் தமிழ்நாடு மீனவர்கள் 22 பேர் கைது!
இராமநாதபுரம், ஜூன் 23 - ராமநாதபுரம், புதுக் கோட்டை, நாகை, மாவட்டங்களில் இருந்து மீன் பிடிக்க…
அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.136 கோடி ஊழல்முறைகேடுகள் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் அம்பலம்
சென்னை, ஜூன் 23 - தகவல் பெறும் உரிமைச் சட்டத் தின்கீழ் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில்…
பேருந்துகள் புனரமைப்புப் பணி அமைச்சர் சிவசங்கர் ஆய்வு
விராலிமலை, ஜூன் 23 - தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழகத்தின் பேருந்துகள் புனரமைப்புப் பணி களை…
பிரதமர் சென்று மக்களிடையே நம்பிக்கை ஊட்டினாரா? மக்களின் கண்ணீரில் காவிகள் நீந்துகிறார்களா?
* மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது! எரிகிறது!!* மதவாத சக்திகளே இந்தக் கொடுமைக்குப் பின்னணி!ஒரு மாநிலத்தில் …
ஆணாக மாறிய பெண்ணை திருநம்பி என்று குறிப்பிட வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் ஆணை
சென்னை, ஜூன் 22- காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் யுவராணி என்ற மாறா (வயது 22).…
மகளிர் சுயஉதவிக் குழு பொருட்களைச் சந்தைப்படுத்த நடமாடும் அங்காடிகள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல்
காஞ்சிபுரம், ஜூன் 22 - காஞ்சி புரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் குழுக்களின் உற்பத்திப் பொருட்…