பொற்பனைக்கோட்டை அகழாய்வில் செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு: சங்க காலத்தை சேர்ந்தது
புதுக்கோட்டை, மே 27 புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டையில் செங்கல் கட்டு மானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக் கோட்டை மாவட்டம்…
பாராட்டத்தக்க நியமனம்: தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினராக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் நியமனம்
சென்னை,மே27- தமிழ்நாட்டில் மாநில திட்டக்குழு கலைஞரால் உருவாக்கப்பட்டது. மாநில திட்டக்குழு தமிழ்நாடு முதல…
வேட்பு மனு தாக்கலில் தவறான தகவல் கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
சேலம்,மே27- எடப்பாடி பழனி சாமி மீதான வழக்கில் விசாரணை அறிக்கையை சேலம் நீதிமன்றத் தில் காவல்துறை…
மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,000 வழங்கும் பணி தொடங்கியது
சென்னை, மே 27 தமிழ்நாட்டில் 14 கடலோர மாவட்டங் களை சேர்ந்த 1.79 லட்சம் மீனவ…
டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12இல் மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்!
அமைச்சர் கே.என். நேரு தகவல்சேலம், மே 27 கலைஞர் சிலை திறப்பு மற்றும் நூற்றாண்டு விழா…
சிதம்பரம் தீட்சதர்கள் குடும்பத்தில் குழந்தைத் திருமணம் ஆளுநர் கருத்தை உண்மையாக்க தேசிய குழந்தைகள் ஆணையம் முயற்சி? அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
சென்னை,மே27- சென்னை திருவான்மி யூரில் உள்ள இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்து தயாரிப்பு நிலையம்…
மனித குலத்தின் உரிமைகள் எங்கே பறிக்கப்படுகின்றனவோ அதை முறியடிக்கவேண்டும் என்ற உணர்வோடு – யார், எங்கு போராடுகிறார்களோ, அங்கெல்லாம் பெரியார் இருக்கிறார்; பெரியாரின் சுயமரியாதை – திராவிடம் இருக்கிறது! ஈரோடு: திராவிடர் கழகப் பொதுக்குழுவில் தமிழர் தலைவர் விளக்கவுரை!
ஈரோடு, மே 27 மனித குலத்தின் உரிமைகள் எங்கே பறிக்கப்படுகின்றனவோ - அந்த மனித…
Untitled Post
செங்கல்பட்டு பேரின்பம் மழலையர் பள்ளியில் பேராசிரியர் மு.பி.பா.வின் 84ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு…
Untitled Post
உண்மை ஓராண்டு சந்தா மற்றும் பெரியார் பிஞ்சு ஓராண்டு சந்தா ஆகியவற்றிற்கு உரிய ரூ.1500அய் தோழர்…
குறிச்சியில் எழுச்சியுடன் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
குறிச்சி,மே27- வைக்கம் போராட்டம் நூற்றாண்டு- சேரன்மாதேவி குருகுல போராட்டம் நூற்றாண்டு- டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா…