கருநாடக வெற்றி என்ற மணியோசை – வரும் மக்களவைத் தேர்தலிலும் ஒலித்திட அனைவரும் தன்முனைப்பின்றி ஒன்றிணைவது அவசியம்!
‘‘தொங்கும் சட்டமன்ற''மாக கருநாடகாவில் அமையும் என்று கனவு கண்ட பி.ஜே.பி.,க்குப் பெருந்தோல்வி!மதவெறி விலகட்டும்; சமூகநீதி -…
சுவரெழுத்துப் பிரச்சாரம்
எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை எதிரில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்துப் பிரச்சாரம்
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயந்திரவியல் துறை மற்றும் பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்
வல்லம், மே 19 -. இயந்திரவியல் துறை மற்றும் பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம்,…
ஜாதி மறுப்பு திருமணம்
திவ்யா - அருண்குமார் ஆகியோரின் ஜாதி மறுப்பு திருமணத்தை கழகப் பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா, பெரியார்…
தந்தை பெரியார் பொன்மொழி
💢நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச…
திராவிடரும் – ஆரியரும்
08.05.1948 - குடிஅரசிலிருந்து.... பண்டித நேரு கூட தம் மகளுக்கு எழுதிய கடிதத்தில், இராமாயணத்தில் குரங்குகள், அரக்கர்கள்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 19.5.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* கருநாடக மாநிலத்தில் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தொடர்பாக…