விருதுநகர் அருகே முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
விருதுநகர்,ஏப்.9- விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள சிவசங்குபட்டி கிராமத்தில் ஒருவர் வீட்டில் கட்டடப்…
நாடு முழுவதும் 4 கோடி வழக்குகள் தேக்கம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்
புதுக்கோட்டை, ஏப். 9- புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சார்பு நீதிமன்றம், பொன்னமராவதி, கறம்பக்குடியில் மாவட்ட உரிமையியல்…
பகவதி அம்மன் கோவிலில் பெண் ஓதுவார் நியமனம்
தென்தாமரைகுளம்,ஏப்.9- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஓதுவாராக பணியாற் றியவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு…
மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டு பரப்புரையில் கழகப் பொறுப்பாளர்கள்
ஏப்ரல் - 14 ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு பகுத்தறிவாளர் கழக…
2023-இல் பொருளாதார மந்த நிலை பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் : பன்னாட்டு நாணய நிதியம் எச்சரிக்கை
புதுடில்லி, ஏப்.9 - கரோனாவுக்குப் பின் உல களாவிய பட்டினி, வறுமை அதிகரித்துள்ள தாகவும், 2023-ஆம்…
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் ஏலம் கருநாடக அரசு அறிவிப்பு
பெங்களூரு,ஏப்.9- தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு சொந்தமான பொருட்களை ஏலம்…
பார்ப்பனர் சூழ்ச்சி தமிழன் படித்தால் தரம் குறையுமா?
*தந்தை பெரியார் நமது நாட்டில், நாட்டின் உரிமையாளரான, பெருங் குடி மக்களாகிய நாம் இப்போது, அதாவது காங்கிரசில்…
தமிழ்நாடு சட்டமன்றத்தின் இறையாண்மையை ஆளுநர் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்: அமைச்சர் எஸ்.ரகுபதி
சென்னை,ஏப்.9- "தமிழ்நாடு ஆளுநர் தனது விருப்பு வெறுப்புகளுக்காகவும், தான் சார்ந்த அரசி யல் சிந்தனைகளுக்காகவும் தமிழ்…
மீனவர் நல பாதுகாப்பு மாநாடு அம்மாப்பட்டினத்தில் கடைவீதி வசூல்
ஏப்ரல்-14இல் ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து 7.4.2023 அன்று…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
9.4.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை* பிரதமர் கலந்து கொண்ட விழாவில் பேசிய தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…