செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் உலகத்தரம் வாய்ந்த தாவரவியல் பூங்கா அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு
செங்கல்பட்டு, ஏப். 14 செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் உலகத்தரம் வாய்ந்த தாவரவியல் பூங்கா ரூ.300 கோடி…
தாம்பரம் மற்றும் 15 ஊராட்சிகளை உள்ளடக்கி முழுமையான பாதாள சாக்கடைத் திட்டம் சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னை,ஏப்.14-தாம்பரம் மாநகராட்சியில் இணைக்கப்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் 15 ஊராட்சிகளுக்கும் சேர்த்து முழுமையான பாதாளச் சாக்கடை…
ஆர்.எஸ்.எஸ்.ஊர்வலம் வன்முறைக்கு வழிவகுக்கும் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை அறிக்கை சென்னை, ஏப்.14 ஆர்.எஸ்.எஸ்
ஊர்வலம் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது குறித்து தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை…
சென்னை அய்அய்டி மாணவர் தற்கொலை மாணவர்கள் விடிய விடியப் போராட்டம்
சென்னை ஏப். 14 சென்னை அய்அய்டி-யில் முனைவர் பட்டம் படித்துவந்த மாணவர் சச்சின்குமார் மரணத்துக்குக் காரணமானவர்கள்…
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுகளில் என்.சி.சி. மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்
சென்னை,ஏப்.14- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுகளில் என்.சி.சி. மாணவர்களுக்கு சிறப்பு மதிப் பெண்கள் வழங்கப்படுவதாக இளைஞர்…
காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி
மேட்டூர், ஏப். 14 சேலம் - எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம்…
பி.பி. மண்டலின் பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்ற பாடுபடுவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பதிவு
சென்னை ஏப்.14 முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:- மக்கள் தொகையில்…
அண்ணல் அம்பேத்கரின் 133ஆவது ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு கழகத் தலைவர், துணைத் தலைவர் மரியாதை
சென்னை, ஏப். 14 புரட்சியாளர் பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133ஆம் ஆண்டு பிறந்த நாளான…
தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க வருகை தந்த சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை…
அய்தராபாத்தில் 125 அடி உயர அம்பேத்கர் சிலை இன்று திறப்பு
அய்தராபாத் ஏப். 14 அய்தராபாத்தில் கட்டப்பட்டு உள்ள 125 அடி உயர அம்பேத்கர் சிலையை முதலமைச்சர்…