டேன்ஜெட்கோவில் 10,260 பணியிடங்கள் நிரப்புதல் டிஎன்பிஎஸ்சி மூலம் தமிழ்நாடு அரசு ஏற்பாடு
சென்னை, ஏப். 24- தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (டேன்ஜெட்கோ) முதல்கட்டமாக 200 தொழில் நுட்ப…
தமிழ்நாட்டிலும் புத்தக நாள் கொண்டாட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
சென்னை, ஏப். 24- அய்ரோப்பிய நாடுகளைப் போல தமிழ்நாட்டிலும் புத்தக நாள் கொண்டாடப் படும் என…
பிற இதழிலிருந்து…
வழிகாட்டும் வைக்கம் மைல்கல்!* சுகுணா திவாகர் வைக்கம் போராட்டம், இந்திய அரசியல் வரலாற்றிலும் சமூகநீதிப்பயணத்திலும் மறக்க…
நாட்டைக் காக்க நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. முழு வெற்றி பெற வேண்டும்: முதலமைச்சர் பேச்சு
சென்னை, ஏப். 24- நாட்டை காப்பாற்றத் தயாராக இருக்க வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் திமுக…
தமிழ்நாட்டில் 509 பேருக்கு கரோனா பாதிப்பு!
சென்னை, ஏப்.24- தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வரு கிறது.…
இது நாடா, சுடுகாடா?
குஜராத் கலவரங்களில் நரோடா பாட்டியா படுகொலை அவ்வளவு எளிதில் மறக்கப்படக் கூடியதல்ல! 2002 ஆம் ஆண்டு குஜராத்…
காவல்துறைக்கு சிறப்பு செயலி உருவாக்கம்
காஞ்சிபுரம், ஏப். 24- காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது மக்கள் காவல்துறைக்கு தங்கள் குறைகளை மனுக்கள் மூலம்…
மகத்தான மனித நேயம் – மூளைச் சாவு அடைந்த கல்லூரி மாணவனின் உடல் உறுப்புகள் கொடையால் எட்டு பேருக்கு மறுவாழ்வு
கோவை,ஏப்.24- கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த கல்லூரி மாணவரின் 8 உடல் உறுப்புகள் கொடையாக…
‘தினமலர்’ அந்துமணிக்கு சாட்டை – தி.க. காளிமுத்து மாவட்ட துணை செயலாளர், கோவை மாவட்ட திராவிடர் கழகம்
தந்தை பெரியாரின் மறைவுக் குப் பின் பிறந்திட்ட -என்னைப் போன்றோரை கருப்புச் சட்டை அணிந்து இன்றுவரை களம் காண…
‘நரகம்’ ஒரு சூழ்ச்சி
'நரகம்' என்பது வெறும் கற்பனைப் பூச்சாண்டி; மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள - அறிவாராய்ச்சியைத் தடை செய்து…