கூட்டுறவு வங்கிகள் மூலம் வீட்டுமனைக் கடன்
அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவிப்புசென்னை, ஏப். 8- வீட்டு மனை வாங்குவதற்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும்…
மேலும் 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
சட்டமன்றத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி அறிவிப்புசென்னை, ஏப். 8- தமிழ்நாட்டில் மேலும் 100 நேரடி நெல் கொள்…
2,200 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு: கிண்டி தொழிற்பேட்டையில் அடுக்குமாடி தொழில் வளாகம்
அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவிப்புசென்னை, ஏப். 8-சென்னை கிண்டி திரு. வி.க. தொழிற்பேட்டையில் அடுக்குமாடி தொழில்…
இனி செய்ய வேண்டிய வேலை
09.01.1927- குடிஅரசிலிருந்து... மதுரை மகாநாட்டைப் பற்றிப் பாராட்டுக்கடிதங்கள் வந்த வண்ணமாயிருக் கின்றன. மகாநாட்டிலிருந்து பார்ப்பனரல்லாத மக்கள் உணர்ச்சியுடன்…
தந்தை பெரியார் பொன்மொழிகள்
மனிதன் திருடுகிறான்; பொய் பேசுகிறான்; பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான். இவனை மக்கள் இகழ்வதில்லை; ஜாதியை…
ஜென்மக்குணம் போகுமா?
23-01-1927- குடிஅரசிலிருந்து...சுயராஜ்யக்கட்சி பார்ப்பனக்கட்சி என்றும், அது பார்ப்பன ஆதிக்கத்திற்காகவே ஏற்பட்டதென்றும், பார்ப்பன ஆதிக்கத்திற்கு அனுகூலமாய் உழைக்கச்…
கிழக்கு கடற்கரைச்சாலை மணமேல்குடியில் மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டு கடைவீதி வசூல் பிரச்சாரம்
கிழக்கு கடற்கரைச்சாலை மணமேல்குடியில் மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டு கடைவீதி வசூல் பிரச்சாரம் (06-04-2023)
மீனவர் நல பாதுகாப்பு மாநாடு களப் பணியில் கழகப் பொறுப்பாளர்கள்
ஏப்ரல்-14 ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்புவிடுத்து மனித நேய மக்கள்…
வைக்கம் போராட்ட 100ஆவது ஆண்டு விழா கிளைகள் தோறும் தெருமுனைக் கூட்டங்கள்
ஒக்கநாடு மேலையூரில் கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்உரத்தநாடு, ஏப். 8- உரத்தநாடு ஒன்றியம், ஒக்கநாடு மேலையூர், ஒக்கநாடு…
சனாதன சக்திகளை வீழ்த்த திராவிடர் கழகம் அமைக்கும் களங்களில் கைகோர்த்து களமாடுவோம்! எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் உறுதி
படிப்பதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தவர்கள் தந்தை பெரியாரும் - புரட்சியாளர் அம்பேத்கரும்!அகில இந்திய அளவில் காங்கிரசோடு…