தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க வருகை தந்த சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை…
அய்தராபாத்தில் 125 அடி உயர அம்பேத்கர் சிலை இன்று திறப்பு
அய்தராபாத் ஏப். 14 அய்தராபாத்தில் கட்டப்பட்டு உள்ள 125 அடி உயர அம்பேத்கர் சிலையை முதலமைச்சர்…
புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தஞ்சாவூரில் தமிழர் தலைவர் தலைமையில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. (14.4.2023)
பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் சூளுரை!
ஜாதி தீண்டாமைப் பாம்பையும், ஆரிய நச்சரவங்களையும் முறியடித்துச் சமத்துவ சமுதாயம் படைப்போம்! சமத்துவத்திற்கான வாழ்நாள் போராளியாக, தன்னுடைய…
பகவான் செயலோ? நடைபயணம் சென்ற 7 பக்தர்கள் லாரி மோதி பலி
சண்டிகர், ஏப். 14 பஞ்சாப்பில் நடந்த விழாவிற்கு நடந்து சென்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 7 பக்தர்கள்…
இந்தியாவில் கரோனா வேகமாக பரவல்
புதுடில்லி, ஏப்.14 இந்தியாவின் தினசரி கோவிட்-19 பாதிப்பு பல மாதங்களுக்குப் பிறகு 10,000அய் தாண்டியுள்ளது. ஒன்றிய…
“ஆன்மா”வாம் – நீதிபதியின் சொல்லாடல்!
சென்னை, ஏப்.14 மறைந்த மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்திய நீதிபதி…
ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுமீது ஏப்ரல் 20-ஆம் தேதி உத்தரவு
சூரத் ஏப்ரல் 14 ராகுல் காந் திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு தடை…
பணத்தின் அடிப்படையில் மட்டும் குழந்தையின் உயிரிழப்பை மதிப்பிட முடியாது பஞ்சாப் உயர் நீதிமன்றம் கருத்து
சண்டிகர்,ஏப்.14- கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் உயிரிழந்த தனது குழந் தையின் இழப்பீடு தொடர்பாக…
ஊடகங்களுக்கு மாபெரும் அச்சுறுத்தல் [8.4.2023 தேதியிட்ட ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தலையங்கம்]
நுணுக்கமான செய்தி ஒளிபரப்பையும், விமர் சனத்தையும் அரசுக்கு எதிரானவை என்று கூறி, ஒரு ஊடகத்தின் மீது…