கிண்டி பன்னோக்கு மருத்துவமனை ஜூன் மாதம் திறக்கப்படும் அமைச்சர் எ.வ.வேலு தகவல்
சென்னை, ஏப். 12- சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனை, மேனாள் முதலமைச்சர் முத்தமி ழறிஞர்…
சென்னையில் ஒருங்கிணைந்த ஜவுளி நகரம் 20 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு
சென்னை, ஏப்.12- சட்டப் பேரவை யில் நேற்று (11.4.2023) கைத்தறி மற்றும் துணி நூல் துறையின்…
ஆதிதிராவிட, பழங்குடியினர் துணை திட்டங்களுக்கு ரூபாய் 18,670 கோடி ஒதுக்கீடு முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை,ஏப்.12-சென்னை தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் மாநில அளவிலான உயர் நிலை…
மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, ஏப்.12 மக்கள் நலப்பணியாளர்கள் பணித் திட்டம் தொடர்ந்து நீடிக்கும் என உச்ச நீதிமன்றம் அதிரடி…
ஆளுநர் ரவி பதவி நீட்டிப்பது ஜனநாயக விரோதம் காங்கிரஸ் தலைவர் அழகிரி கண்டனம்
சென்னை,ஏப்.12- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டது…
சென்னை -மதுரை உயர்நீதிமன்ற வளாகங்களில் டிரோன் பறக்கத் தடை
சென்னை, ஏப்.12 தமிழ்நாட்டில் தலைமை செயலகம், ராஜ்பவன், விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங் களில்…
கீழடி அருங்காட்சியகத்தை 1 லட்சம் பேர் பார்வை
திருப்புவனம், ஏப்.12- சிவகங்கை மாவட்டம், கீழடியில் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ18.43 கோடியில் கட்டப்பட்ட நவீன…
பட்டறைபெரும்புதூர் அகழாய்வுப் பணியில் கண்ணாடி, சுடுமண் மணிகள் கண்டெடுப்பு
திருவள்ளூர், ஏப்.12- தமிழ்நாடு அரசு சார்பில் ஒன்றிய அரசின் ஒப்புதலோடு திருவள்ளூர் அடுத்த பட்டறைபெரும்புதூர் கிராமத்தில்…
ஆருத்ரா நிறுவன மோசடி பிஜேபி நிர்வாகிகளுக்கு காவல்துறை தாக்கீது
சென்னை,ஏப்.12- தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரு லட்சத்து 9,255 பேர்முதலீடு செய்த ரூ.2,438 கோடியைமோசடி செய்த…